தேர்தலை இலக்கு வைத்து 15000 கூட்டங்களை நடத்த சுதந்திர கட்சி திட்டம்! Posted by தென்னவள் - March 11, 2017 உள்ளுராட்சி மன்றத் தேர்தலை இலக்கு வைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சுமார் 15000 கூட்டங்களை நடத்த உள்ளது.
துருக்கியில் தொலைக்காட்சி கோபுரத்தில் ஹெலிகாப்டர் மோதி 5 பேர் பலி Posted by தென்னவள் - March 11, 2017 துருக்கியில் தொலைக்காட்சி கோபுரத்தின் மீது ஹெலிகாப்டர் மோதி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
டி.ஆர்.எஸ். அப்பீல் சர்ச்சை: ஆஸி. வீரர்கள் மீதான புகாரை வாபஸ் பெற்றது, பி.சி.சி.ஐ. Posted by தென்னவள் - March 11, 2017 டி.ஆர்.எஸ். அப்பீல் சர்ச்சை குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், வீரர் ஹேன்ட்ஸ்கோம்ப் ஆகியோர் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம்…
ஏமன் விமான தாக்குதலில் 26 பேர் பலி Posted by தென்னவள் - March 11, 2017 ஏமன் நாட்டில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு மருத்துவம் மற்றும் ராணுவ வட்டாரங்களை சேர்ந்த தகவல்கள்…
விஜய் மல்லையாவுக்கு எதிராக மீண்டும் கைது வாரண்டு Posted by தென்னவள் - March 11, 2017 பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை மீண்டும் கைது செய்யும் உத்தரவை கர்நாடக ஐகோர்ட் நீதிபதிகள் பிறப்பித்துள்னர்.
போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் பயன்படுத்தும் ஆப் Posted by தென்னவள் - March 11, 2017 பாகிஸ்தானில் போலீசாரிடம் சிக்காமல் தகவல் பரிமாற்றம் செய்ய ஐ.எஸ். தீவிரவாதிகள் வழக்கமான முறைகளை தவிர்த்து குறுந்தகவல் செயலியை பயன்படுத்தி வருவது…
மாத்தளையில் இன்று பஞ்சரதபவனி Posted by கவிரதன் - March 11, 2017 மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்சவ பஞ்சரத பவனியை முன்னிட்டு மாத்தளை நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. தேவஸ்தானத்தில்…
வாகனத்தில் அடிபட்டு பலியான தாய் குரங்கை பிரிய மறுத்த குட்டி குரங்கு Posted by தென்னவள் - March 11, 2017 சத்தியமங்கலம் அருகே வாகனத்தில் அடிபட்டு பலியான தாய்குரங்கை கட்டிப் பிடித்தப்படி போக மறுத்த குட்டி குரங்கின் பாசப்போராட்டத்தை கண்டு பொதுமக்கள்…
சபையின் செயற்பாடுகளை அமைதியாக முன்னெடுக்க இடமளியோம் – விமல் வீரவன்ச Posted by கவிரதன் - March 11, 2017 ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் உள்ள 51 உறுப்பினர்களின் உரிமையை வழங்காவிட்டால் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை அமைதியான முறையில் முன்னெடுத்துச் செல்ல இடமளிக்கப்படாதென ஐ.ம.சு.மு…
திருச்சி மத்திய சிறையில் அதிகாரிகளை தாக்கிய விசாரணை கைதிகள் 3 பேர் மீது வழக்கு Posted by தென்னவள் - March 11, 2017 திருச்சி மத்திய சிறையில் அதிகாரிகளை தாக்கிய விசாரணை கைதிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.