ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

Posted by - October 8, 2025
கடந்த சில மாதங்களாக  நாடு முழுவதும் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் கண்டறியப்பட்ட ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் (ASF) நோய்…

மாத்தறையில் கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

Posted by - October 8, 2025
மாத்தறை, வெல்லமடம பகுதியில் வீதி தடையினை மீறி வாகனம் ஓட்டிச் சென்ற கார் மீது பொலிஸார்  துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர்.

தொண்டமானாறு உவர்நீர்த் தடுப்பணையால் வெள்ளப்பாதிப்பனை எதிர்கொள்வோருக்கு தீர்வு

Posted by - October 8, 2025
தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான…

மன்னார், முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளையும் சமச்சீரான சேவைவழங்கலில் இணையுங்கள்

Posted by - October 8, 2025
மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட பொது மருத்துவமனைகளை கஸ்ட மருத்துவமனைகள் என்ற பட்டியலில் இருந்து அகற்றி சமச்சீரான சேவை வழங்கலில்…

இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்கான ஃபிஸ்டுலா ஊசிக்கு தட்டுபாடு இல்லை

Posted by - October 8, 2025
அரச வைத்தியசாலைகளில் சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஃபிஸ்டுலா ஊசிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தில் எவ்வித…

லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினது நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 7, 2025
இந்திய, சிறிலங்கா கூட்டுச்சதியில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும், கேணல்…

UNHRC இந்நாட்டு பிரதிநிதிகளின் செயற்பாடு தொடர்பில் திலித்தின் X பதிவு

Posted by - October 7, 2025
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பிரதிநிதிகள் குழு இந்நாட்டு வெளியுறவுக் கொள்கையை அழிவுகரமான முறையில் செயல்படுத்தியதை சர்வஜன அதிகாரத்தின்…

457 அரசாங்க நிறுவனங்களின் தலைவர்களுக்கு விசேட செயலமர்வு

Posted by - October 7, 2025
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) மேற்பார்வை செய்யும் 457 அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள், பணிப்பாளர் நாயகங்கள், பிரதம…

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் அதிகாரி கைது

Posted by - October 7, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில் பகுதியில், ஒரு பொலிஸ் அதிகாரி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.  …

323 கொள்கலன்கள் விடுவிப்பு – SJB சபாநாயகரிடம் விடுத்த கோரிக்கை

Posted by - October 7, 2025
கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீக பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பாக ஆராய்ந்து பார்ப்பதற்காக விசேட தெரிவுக்குழுவொன்றை…