யாழில் புலனாய்வு துறைக்கு 20 இலட்சம் கொடுக்க முயன்ற கும்பல்

Posted by - October 25, 2025
நாட்டில் தற்போது இஷாரா செவ்வந்தி விவகாரத்தை தொடர்ந்து, லசந்த விக்ரமசேகர படுகொலை என பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன.

யுவதியின் மோசமான செயல்

Posted by - October 25, 2025
போலியான பேஸ்புக் கணக்கை உருவாக்கி, நிர்வாண படங்களுடன் வேறு பெண்ணின் முகத்தை இணைத்து புகைப்படங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் யுவதி…

முன்னாள் தவிசாளர் சமந்த நாமல் விஜேவர்தனவுக்கு 31 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Posted by - October 25, 2025
சொத்து குவிப்பு விசாரணைக்கு ஒத்துழைக்காத காரணத்தால் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டு கலேன்பிந்துனுவெவ பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் சமந்த…

அமைச்சரவை மறுசீரமைப்பினால் குறைநிரப்பு பிரேரணையை நிறைவேற்றுவதில் சட்ட சிக்கல் ஏற்படாது

Posted by - October 25, 2025
அமைச்சரவையை மறுசீரமைப்பதால் குறைநிரப்பு பிரேரணையின் மொத்த தொகையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. கடந்த கால எடுத்துக்காட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு குறைநிரப்பு…

ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்த மன்னார் நானாட்டான் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது

Posted by - October 25, 2025
மன்னாரில், மோசடி, சொத்துக்களை குற்றவியல் ரீதியாக கையகப்படுத்துதல் மற்றும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர் ஒருவரை மோசடி செய்ததற்காக மன்னார் நானாட்டான் பகுதியை…

பட்டப்பகலில் இடம்பெறும் கொலைகளை பாதாளக் குழு எனக் கூறி நியாயப்படுத்த முடியாது!

Posted by - October 25, 2025
பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகத்துக்கு எதிராக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை என்றாலும், அதனைக் காரணமாகக்கூறி பட்டப்பகலில்…

என்னை படுகொலை செய்ய ஒரு தரப்பினர் முயற்சி தாமதிக்காதீர்கள், பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!-ஜகத் விதான

Posted by - October 25, 2025
என்னை சுட்டு படுகொலை செய்வதற்கு ஒரு தரப்பினர் முயற்சிப்பதாக கிடைத்துள்ள புலனாய்வு தகவலை பொலிஸ்மா அதிபர் களுத்துறை மாவட்ட பிரதி…

அரச வைத்தியசாலைகளின் அடிப்படை வசதிகள் பூர்த்திசெய்யப்படாமையால் சிகிச்சை சேவைகளை வழங்குவதில் கடும் நெருக்கடி

Posted by - October 25, 2025
நாட்டில் உள்ள பல அரச வைத்தியசாலைகளின் கட்டமைப்பில் ஒரு சில அடிப்படை வசதிகள் இன்றளவும் முறையாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ளன.…

2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு COPF அனுமதி

Posted by - October 24, 2025
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கிட்டுச் சட்டமூலத்திற்கு அரசாங்க நிதி பற்றிய குழுவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   அரசாங்க நிதி பற்றிய குழு…

அரசாங்க முறைமைகள் மீதான நம்பிக்கை எங்களுக்கில்லை!

Posted by - October 24, 2025
அரசாங்க முறைமைகள் மீதான நம்பிக்கை எங்களுக்கில்லை இன்று (24) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடந்த…