யாழில் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு!

Posted by - November 5, 2025
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடுவில் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று திங்கட்கிழமை (3) உயிர்மாய்த்துள்ளார்.

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை

Posted by - November 4, 2025
சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன்…

ஒக்டோபரில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகள் வருகை

Posted by - November 4, 2025
கடந்த ஒக்டோபர் மாதத்தில் 165,193 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இது…

வடக்கு கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Posted by - November 4, 2025
வடக்கு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 31 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை…

வவுனியா பல்கலை மாணவரின் மாதிரிகள் கொழும்புக்கு

Posted by - November 4, 2025
வவுனியா பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த மாணவனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக  கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி…

உதவி ஆசிரியர்கள் தொடர்பான வழக்கு குறித்து பிரதமரிடம் கோரிக்கை

Posted by - November 4, 2025
நீதிமன்றத் தடையால் நிலுவையில் உள்ள 2,665 உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, நியமனங்களை…

இலங்கை வந்த விமானத்தில் வன்முறையில் ஈடுபட்டவருக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு

Posted by - November 4, 2025
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் விமானப் பணிப்பெண்ணைத் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் சவுதி நாட்டவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 03 மாத…

அரசாங்கத்துக்கு எதிரான பேரணியில் சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் – உதய கம்மன்பில

Posted by - November 4, 2025
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தால் தான் எதிர்வரும் 21 ஆம் திகதி அரசாங்கத்துக்கு எதிராக பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம்.அரசியல் கொள்கை…

சுங்க ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய அதிகாரிக்கு பதவி உயர்வும் சேவை நீட்டிப்பும் – முஜிபுர் ரஹ்மான் விமர்சனம்

Posted by - November 4, 2025
சுங்கத்தில் இருந்து எந்தவித பரிசோதனையும் இல்லாமல் 309 கொல்கலன்களை வெளியேற்றியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படும் அதிகாரியை ஜனாதிபதி சுங்கத்தின் பணிப்பாளராக நியமித்துள்ளதுடன்…

ஒவ்வொரு நாளும் வேதனை.. 260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்தப்பிய ஒரே நபர் பேட்டி

Posted by - November 4, 2025
கடந்த ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில விநாடிகளில்…