புலிட்சர் பரிசு பெற்ற அமெரிக்க நாடக ஆசிரியர் எட்வர்ட் எல்பி 88 வயதில் காலமானார்

Posted by - September 17, 2016
எழுத்து துறைக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய ‘புலிட்சர்’ பரிசை மூன்றுமுறை பெற்ற ஆங்கில நாடக ஆசிரியரான எட்வர்ட் எல்பி…

பிரேசில் நாட்டில் 208 மில்லியன் டாலருக்கு விமானம் வாங்கியதில் ஊழல்

Posted by - September 17, 2016
பிரேசில் நாட்டு நிறுவனத்திடம் இருந்து இந்திய ராணுவத்துக்கு ’எம்ப்ராயர்’ ரக விமானம் வாங்க 208 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பீட்டில்…

16 மின்சார ரெயில்கள் இயக்கம்

Posted by - September 17, 2016
திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டிக்கு கடற்கரையில் இருந்து இன்று 16 மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன.சென்னை சென்ட்ரல்- பேசின் பாலம் இடையே 5-வது…

தண்ணீர் திறக்க உத்தரவிட்டால் பதவியில் இருந்து விலக சித்தராமையா திட்டம்?

Posted by - September 17, 2016
20-ந்தேதிக்கு பிறகும் தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டால் பதவியில் இருந்து விலக சித்தராமையா திட்டம் தீட்டப்பட்டு வருவதாக தகவல்கள்…

தீக்குளித்து பலியான வாலிபர் உடல் சொந்த ஊரில் தகனம்

Posted by - September 17, 2016
நாம் தமிழர் கட்சி ஊர்வலத்தில் தீக்குளித்து பலியான வாலிபர் உடலுக்கு வைகோ-சீமான் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை விக்னேஷ் உடல்…

கர்நாடகத்தில் வன்முறை-தமிழர்களுக்கு 25 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும்

Posted by - September 17, 2016
கர்நாடகத்தில் வன்முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 25 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என திருமாவளவன் பேட்டியில் கூறியுள்ளார்.விடுதலை சிறுத்தைகள்…

இந்திய நடிகர் சல்மான்கானை சிக்கலில் மாட்டி விட்ட நாமல்

Posted by - September 17, 2016
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக இந்திய நடிகர் சல்மான்கான் மற்றும் நடிகை…

கிளிநொச்சி சந்தைக் கட்டத்தில் தீ – 60 கடைகள் எரிந்து நாசம்

Posted by - September 17, 2016
கிளிநொச்சி சந்தைப் பகுதியில் நேற்றிரவு திடீரென ஏற்பட்ட பாரிய தீயினால் புடவை மற்றும் பழக்கடைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன.சம்பவம் தொடர்பில்…

அரசியல் காரணங்களுக்காகவே முஸ்லிம்கள் மதம் சார்ந்த அடையாளத்தைக் காட்டுகின்றனர்

Posted by - September 17, 2016
இலங்கையில் முஸ்லிம்களின் அடையாளம் தமிழ் மொழி சார்ந்து இருக்கின்றபோதிலும், அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே தங்கள் அடையாளம் மதம் சார்ந்தது என…