தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்(காணொளி)

Posted by - September 29, 2016
தேசிய விளையாட்டு விழா இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது. இன்றைய விளையாட்டு நிகழ்வை சபாநாயகர் கருஜயசூர்யா ஆரம்பித்து வைத்தார்.…

தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது-மனோ கணேசன்(காணொளி)

Posted by - September 29, 2016
தேசிய விளையாட்டு விழாவை யாழ்ப்பாணத்தில் நடாத்தி விட்டு தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என சகவாழ்வு, தேசிய ஒருமைப்பாடு மற்றும்…

ராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது

Posted by - September 29, 2016
இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று…

யாழில் கோலகலமாக ஆரம்பமாகியது 42 ஆவது தேசிய விளையாட்டு விழா (படங்கள் இணைப்பு)

Posted by - September 29, 2016
42 ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் முதற்­த­ட­வை­யாக கோலா­க­ல­மாக ஆரம்பமாகியது. இன்றைய தினம்…

புகைபொருட்களின் வரி அதிகரிப்பு

Posted by - September 29, 2016
புகைப்பொருட்களுக்கான வரி அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. புகைப்பொருட்களுக்கான வரியை 15 சத வீதமாக அதிகரிப்பதற்கும் அதன் உற்பத்தி வரியை…

மனைவி கொலை – கணவனுக்கு மரண தண்டனை

Posted by - September 29, 2016
மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ஒருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளது. கம்பஹா மினுவங்கொடை…

லசந்த கொலை – இராணுவ அதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - September 29, 2016
லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேகத்திற்குரியவரை எதிர்வரும்…

யாழில் தனியார் காணிகளில் உள்ள மரங்களை களவாடும் அரச மரக்கூட்டுத்தாபனத்தினர்

Posted by - September 29, 2016
யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையில் தனியார் காணிக்குள் இருந்த மரத்தினை உரிமையாளருக்கே தெரியாமல் திருட்டுத் தனமாக வெட்டிய அரச மரக் கூட்டுத்தாபனத்தினர்…

கொரிய மொழி பரீட்சை ஒக்டோபர் முதலாம் திகதி

Posted by - September 29, 2016
கொரிய மொழி தொடர்பான பரீட்சைகள் ஒக்டோபர் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிளில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள 4…