தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்(காணொளி) Posted by கவிரதன் - September 29, 2016 தேசிய விளையாட்டு விழா இன்று யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமானது. இன்றைய விளையாட்டு நிகழ்வை சபாநாயகர் கருஜயசூர்யா ஆரம்பித்து வைத்தார்.…
தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது-மனோ கணேசன்(காணொளி) Posted by கவிரதன் - September 29, 2016 தேசிய விளையாட்டு விழாவை யாழ்ப்பாணத்தில் நடாத்தி விட்டு தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என சகவாழ்வு, தேசிய ஒருமைப்பாடு மற்றும்…
ராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரிக்கப்பட்டது Posted by கவிரதன் - September 29, 2016 இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று…
யாழில் கோலகலமாக ஆரம்பமாகியது 42 ஆவது தேசிய விளையாட்டு விழா (படங்கள் இணைப்பு) Posted by கவிரதன் - September 29, 2016 42 ஆவது தேசிய விளையாட்டு விழா இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் முதற்தடவையாக கோலாகலமாக ஆரம்பமாகியது. இன்றைய தினம்…
புகைபொருட்களின் வரி அதிகரிப்பு Posted by கவிரதன் - September 29, 2016 புகைப்பொருட்களுக்கான வரி அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. புகைப்பொருட்களுக்கான வரியை 15 சத வீதமாக அதிகரிப்பதற்கும் அதன் உற்பத்தி வரியை…
பந்துல பாடம் கற்றுதர தேவையில்லை – ரவி Posted by கவிரதன் - September 29, 2016 வரவு செலவு திட்டம் தொடர்பில் பந்துல குணவர்தன, தமக்கு பாடம் சொல்லித்தர தேவையில்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க…
மனைவி கொலை – கணவனுக்கு மரண தண்டனை Posted by கவிரதன் - September 29, 2016 மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக ஒருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளது. கம்பஹா மினுவங்கொடை…
லசந்த கொலை – இராணுவ அதிகாரியின் விளக்கமறியல் நீடிப்பு Posted by கவிரதன் - September 29, 2016 லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரியின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேகத்திற்குரியவரை எதிர்வரும்…
யாழில் தனியார் காணிகளில் உள்ள மரங்களை களவாடும் அரச மரக்கூட்டுத்தாபனத்தினர் Posted by கவிரதன் - September 29, 2016 யாழ்ப்பாணம் – தெல்லிப்பளையில் தனியார் காணிக்குள் இருந்த மரத்தினை உரிமையாளருக்கே தெரியாமல் திருட்டுத் தனமாக வெட்டிய அரச மரக் கூட்டுத்தாபனத்தினர்…
கொரிய மொழி பரீட்சை ஒக்டோபர் முதலாம் திகதி Posted by கவிரதன் - September 29, 2016 கொரிய மொழி தொடர்பான பரீட்சைகள் ஒக்டோபர் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிளில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள 4…