கொரிய மொழி பரீட்சை ஒக்டோபர் முதலாம் திகதி

299 0

koreanகொரிய மொழி தொடர்பான பரீட்சைகள் ஒக்டோபர் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிளில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள 4 பரிட்சை நிலையங்களில் இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு ராஜகீய, தர்ஸ்ட்டன், இசிபத்தன மற்றும் அசோக வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் இந்த பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

இந்த பரீட்சையில் 22 ஆயிரத்து 353 பேர் தோற்றவுள்ளனர்.