நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை

Posted by - October 15, 2016
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மின்பிறப்பாக்கி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் பல பகுதிகளுக்கான…

அமைச்சர்களின் ஊழல்களை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - October 15, 2016
தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில், அவ்வாறு…

இரண்டாம் தர மாணவர்களுக்கு பாலியல் கல்வி

Posted by - October 15, 2016
அடுத்த ஆண்டு முதல் பாலியல் கல்வியை பாடசாலை திட்டத்தின் ஒரு பகுதியாக முன்னெடுப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை…

பிரகீத் எக்னெலிகொட வழக்கு – ஒத்துழைக்காத இராணுவம்

Posted by - October 15, 2016
ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட காணாமல்போன வழக்கு விசாரணைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம்…

பாரிய நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் நிறைவு – ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - October 15, 2016
மூன்று பாரிய நிதி மோசடிகள் குறித்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு…

போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்தும் உதவுவோம்(படங்கள்)

Posted by - October 15, 2016
தமிழ்த்தேசிய மாணவர் பேரவையின் ‘விடியலை நோக்கி ‘ செயற்றிட்டத்தின் மூலம் முல்லைத்தீவு மாவட்ட குரவில் தமிழ் வித்தியாலயத்தில் உள்ள போரினால்…

ஏமாற்றம் கலந்த எதிர்பார்ப்பு!

Posted by - October 15, 2016
ஜனநாயகத்தைத் தழைக்கச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் கொண்டு வரவுள்ள புதிய அரசியலமைப்பு நாட்டின் அரசியல் போக்கைப் புதிய பாதையில்…

ராஜாத்தி அம்மாள் ஜெயலலிதா உடல்நலம் குறித்து சசிகலாவிடம் விசாரித்தார்

Posted by - October 15, 2016
சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்திஅம்மாள்…

பிரிக்ஸ் கால்பந்து போட்டி: சீனாவுடன் ரஷியா இன்று மோதல்

Posted by - October 15, 2016
கோவாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் கால்பந்து போட்டியில் இன்று சீனாவுடன் ரஷியா மோதுகிறது.கோவாவில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுவதையொட்டி பிரிக்ஸ்…

ருவான்டா ஒப்பந்தத்தில் 150 நாடுகள் கையொப்பம்

Posted by - October 15, 2016
ஏ.சி., பிரிட்ஜ் வெளியேற்றும் கரியமிலம் உள்ளிட்ட நச்சு வாயுக்களை கட்டுப்படுத்த ருவான்டா நாட்டில் இன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தில் 150 நாடுகள்…