தூதுவர்கள் நியமிக்க புதிய முறை

Posted by - October 16, 2016
புதிய முறையில் சில நாடுகளுக்கு தூதுவர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 22 நாடுகளுக்கு வதிவிடமற்ற 14 தூதுவர்கள் நியமிக்கப்பட…

அநுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து கைதியின் சடலம் மீட்பு

Posted by - October 16, 2016
அநுராதபுரம் சிறைச்சாலையின் சிறைக் கூட்டிலிருந்து, தூக்கில் தொங்கிய நிலையில் கைதியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நல்லாட்சி அரசாங்கம் நெருக்கடியில் உள்ளது – சீ.பி. ரட்நாயக்க

Posted by - October 16, 2016
அரசாங்கத்திற்கு புதிதாக நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு கூட்டு எதிர்க்கட்சி…

அரசாங்கத்துடன் உத்தியோக பூர்வமாக பேச சம்பந்தனும், அரசாங்கமும் உடன்படவில்லை

Posted by - October 16, 2016
அரசாங்கத்துடன் உத்தியோக பூர்வமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு பேச்சுக்கு செல்வதற்கு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், அரசாங்கமும் உடன்படவில்லை என…

இரணைமடு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சந்தேகநபர்

Posted by - October 15, 2016
யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேகநபர் ஒருவர், இரணைமடு குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய  நான்கு…

ஐ.நா வின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர், கிழக்கு மாகாண முதல்வரிடையே சந்திப்பு

Posted by - October 15, 2016
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் சிறுபான்மையினருக்கான விசேட அறிக்கையாளர் இசாக் ரீட்டா மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்…

கலாமின் பிறந்ததினம் – யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிப்பு

Posted by - October 15, 2016
இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவரும் விஞ்ஞானியும் ஏவுகணை நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் 85வது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ் இந்திய…

மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி மரணம்

Posted by - October 15, 2016
சுகவீனமடைந்த நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதியொருவர் உயிரிழந்துள்ளார்.