சிங்கள பௌத்த ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி – சீனித்தம்பி யோகேஸ்வரன்

Posted by - November 2, 2016
இறக்காமம் – மாணிக்கமடு பகுதியில் புத்த சிலை வைக்கப்பட்ட செயலானது வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளை முடக்கிக்கொண்டு…

யாழ்.பல்கலைக்ழக மாணவர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன-

Posted by - November 2, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் பாதுகாப்பு முழுஅளவில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனிவரும் காலங்களில் துரதிஸ்தவசமான சம்பவங்களும் இடம்பெறாது…

யாழ் பலாலி வீதியிலுள்ள உணவக உரிமையாளர்மீது வாள்வெட்டு

Posted by - November 1, 2016
யாழ்ப்பாணம் பலாலி வீதி யாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள சிறு உணவகம் ஒன்றினுள் புகுந்த ஆயுததாரிகள் கடை உரிமையாளர் மீது வாள்…

மாங்குளம் வைத்தியசாலைக்கு மகப்பேற்று மருத்துவத்தாதி இல்லை

Posted by - November 1, 2016
முல்லத்தீவு மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் மகப்பேற்று மருத்துவ தாதி இடமாற்றலாகி சென்று ஆறு மாதங்கள் கடந்த நிலையில் பதில் மருத்துவ…

கிளி.கண்டாவளை புன்னைநீராவி கிராமத்தில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை-மக்கள் குற்றச்சாட்டு

Posted by - November 1, 2016
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள புன்னைநீராவி கிராமத்தின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்து தருமாறு இப்பகுதி மக்கள்…

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் 4 குளங்களைப் புனரமைக்க மக்கள் கோரிக்கை  

Posted by - November 1, 2016
  முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஒதியமலை பிரதேசத்தில் உள்ள நான்கு குளங்களைப் புனரமைத்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு…

முத்தையன்கட்டுக்குள புனரமைப்புப் பணிகள் தொடர்கிறது..

Posted by - November 1, 2016
முல்லைத்தீவு முத்தையன்கட்டு குளத்தின் புனரமைப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.சிறிஸ்கந்தராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்.…

முல்லைத்தீவு கரைத்துறைப்பற்றில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன

Posted by - November 1, 2016
முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேசத்தில் ஆறாயிரத்து 439 காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கப்பட்டுள்ளதாக கரைதுரைப்பற்றுப்பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கரைதுரைப்பற்றுப்பிரதேச செயலர்…

கரைத்துறைப்பற்றில் மலசலகூடங்கள் புனரமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்-பிரதேச செயலர்

Posted by - November 1, 2016
முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் 809 குடும்பங்களுக்கு புதிய மலசலகூட வசதிகளும் 77 சேதமடைந்;த மலசலகூடங்;களை புனரமைத்து கொடுக்கவேண்டிய…

ஐரோப்பிய ஒன்றியக்குழுவினர் எதிர்கட்சித்தலைவரைச் சந்தித்தனர்(காணொளி)

Posted by - November 1, 2016
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபுணர்கள் குழு, இன்று எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துள்ளது. இந்த சந்திப்பு தொடர்பாக எதிர்கட்சி…