ஓசூர் பார்வதி நகரில் அடிப்படை வசதியின்றி பரிதவிக்கும் மலைக்குன்று மக்கள்!

Posted by - December 10, 2025
ஓசூர் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட பார்வதி நகர் மலைக்குன்றில் சாலை, குடிநீர், கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்…

“நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்” – திருமாவளவன்

Posted by - December 10, 2025
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இதுகுறித்து அவர்…

“முதல்வராகும் ஆசை, கனவெல்லாம் எப்போதும் எனக்கு இல்லை” – மனம் திறந்த வைகோ

Posted by - December 10, 2025
 “தமிழக முதல்வராகும் ஆசை, கனவெல்லாம் எப்போது எனக்கு கிடையாது” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் பகுதியில் தமிழக தொல்லியல் துறை ஆய்வு

Posted by - December 10, 2025
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் தொடர்பாக தமிழக தொல்லியல் துறையைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் இன்று…

நீலாபொல விவசாய நிலங்கள் மணலால் மூடப்பட்டுள்ளன

Posted by - December 10, 2025
டித்வா புயல் மற்றும் மழை வெள்ளம் என்பவற்றால் திருகோணமலை நீலாபொல பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மணலால் முழுமையாக மூடப்பட்டு…

பிரதி தவிசாளர் மீது தாக்குதல்: இருவருக்கு விளக்கமறியல்: எம்.பி உள்பட 10 பேர் தலைமறைவு

Posted by - December 10, 2025
பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு ஒன்று நிந்தவூர்  பிரதேச சபைக்குள் உள்நுழைந்து பிரதி தவிசாளர் உட்பட இருவர் மீது தாக்குதல்…

திருமணமாகி ஒரு மாதத்தில் விபத்தில் பலியான இளைஞன்

Posted by - December 10, 2025
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் சீனக்குடா இராணுவ முகாமிற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

கோட்டாவுக்கு யாழ். நீதிமன்றம் அதிரடி உத்தவு

Posted by - December 10, 2025
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது எதிர்கொள்ளும் கொலை மிரட்டல்கள் குறித்து 2026 பபெப்ரவரி 6, ஆம் திகதிக்கு முன்னர்…

பேரிடர் நிவாரணம்! யாழ். மாவட்டத்தில் நடந்த பாரிய மோசடி!

Posted by - December 10, 2025
‘டித்வா’ பேரிடரில் அழிவடைந்த வீடுகளுக்காக வழங்கப்படவுள்ள நிதி கணிப்பீட்டில் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊழல் நடந்துள்ளதாக பிவித்துறு ஹெல உறுமய கட்சியின்…

10 நக​ரங்களுக்கு வானிலை முன்னறிவித்தல்

Posted by - December 10, 2025
வளிமண்டளவியல் திணைக்களம் புதன்கிழமை (10) மாலை 4 மணிக்கு, 10 நகரங்களுக்கு வானிலை முன்னறிவித்தலை விடுத்துள்ளது. அந்த 10 நகரங்களிலும்…