கடற்படையினரால் 45 பேர் கைது

Posted by - October 13, 2025
ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 45 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

அதிக விலைக்கு பொருட்களை விற்றவர்களுக்கு நேர்ந்த கதி

Posted by - October 13, 2025
அதிக விலைக்கு நுகர்வோருக்கு பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட மூன்று வர்த்தகர்களுக்கு, இரத்தினபுரி மற்றும் மதுகம நீதிமன்றங்கள் இன்று…

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

Posted by - October 13, 2025
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வடமத்திய, மத்திய, ஊவா, சப்ரகமுவ…

யேர்மனி தமிழ்ப் பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - October 13, 2025
முதற்பெண் மாவீரர் 2ம். லெப். மாலதியின் 38வது ஆண்டு நினைவுநாளும், தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் அக்டோபர் 12, 2025…

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை வென்றவர்கள் யார் தெரியுமா?

Posted by - October 13, 2025
ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசை “புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை…

வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்

Posted by - October 13, 2025
வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகாவத்த நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்…

மீண்டும் நாம் வங்குரோத்து நிலையை அடையக் கூடாது

Posted by - October 13, 2025
சமூகத்தை ஓர் பிரமிட்டாக கருதினால் அதன் கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை, நாட்டில்…

இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி – டிரம்ப்

Posted by - October 13, 2025
இஸ்ரேல் – காசா அமைதி ஒப்பந்தத்திற்கு உதவிய இஸ்ரேல் பிரதமருக்கும் பாடுபட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என அமெரிக்க ஜனாதிபதி…