தாய்மாரின் ஆளுகையில் உலகம் – மைத்திரி

Posted by - July 29, 2016
அதி நவீன தொழில்நுட்ப முன்னேற்றகத்தை கண்டுவரும் உலகம், பெண்களின் ஆளுகைக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகின்றமையானது, உலகின் மனிதகுலத்துக்கு ஏற்படுகின்ற அதி…

சுகவீனத்தால் கையை இழந்தவர்

Posted by - July 29, 2016
சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிபெற்ற ஒருவர் இடது கையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்ட சம்பவம் ஒன்று குலியாப்பிட்டியவில் இடம்பெற்றுள்ளது.…

மறுசீரமைப்பின் பொறுப்பு அரசாங்கத்துக்கு மட்டும் இல்லை – சுவிஸ்

Posted by - July 29, 2016
மறுசீரமைப்பை ஏற்படுத்தும் பொறுப்பு அரசாங்கத்துக்கு மாத்திரம் உரியது இல்லை என்று, சுவிட்சர்லாந்தின் இலங்கைக்கான தூதுவர் ஹெயின்ஸ் வோகர் நெடர்கோர்ன் தெரிவித்துள்ளார்.…

இராணுவத் தீர்ப்பை விரிவாக்க எதிர்பார்ப்பு – அமெரிக்கா

Posted by - July 29, 2016
இலங்கையுடனான இராணுவத் தொடர்பை மேலும் விரிவாக்கிக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் அத்துல் கெசாப் இதனைத்…

யாழ்ப்பாணம் செல்லும் கனேடிய அமைச்சர்

Posted by - July 29, 2016
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனடாவின் வெளிவிவகார அமைச்சர் ஸ்ரெபன் டியோன் இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொள்கிறார். அங்கு அவர் வடமாகாண…

கிளிநொச்சியில் கால்வாய் ஒன்றில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 28, 2016
கிளிநொச்சி பிரதேசத்தில் கால்வாய் ஒன்றில் இருந்த முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வயதுடைய எம்.சண்முகம் என்ற நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக…

நாமல் உள்ளிட்ட 6 பேரை கைது செய்ய உத்தரவு

Posted by - July 28, 2016
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ உள்ளிட்ட 06 பேரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இன்று (28) கொழும்பு…

கல்லடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பத்து பேர் காத்தான்குடி பொலிசாரால் கைது

Posted by - July 28, 2016
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் பணத்திற்காய் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை நேற்றிரவு (27.07.2016) காத்தான்குடி பொலிசார்…

பாத யாத்திரை மாவனெல்லை – கனேதென்ன பிரதேசத்தில் முதல் நாளை நிறைவு செய்துகொண்டுள்ளது

Posted by - July 28, 2016
அரசாங்கத்துக்கு எதிராக, நடத்தப்படும் குருநாகல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த தரப்பினரின் பாதயாத்திரை இன்று மாவனெல்லை பிரதேசத்தில் முதலாம் நாளை நிறைவு…

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் மூன்று ஆசிரியர்கள் மேல் நீதிமன்றில் வழக்கு

Posted by - July 28, 2016
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடும் மூன்று ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த இடமாற்றத்தினை இடைநிறுத்தி பழைய பாடசாலைகளில் கற்பித்தல்…