“எல்.ரீ.ரீ.ஈ தலைவரொருவர் இருக்கிறார். அவரை, நாளை கொல்லப்போகிறோம். போவோமா?’

Posted by - November 24, 2016
“‘எல்.ரீ.ரீ.ஈ தலைவரொருவர் இருக்கிறார். அவரை, நாளை கொல்லப்போகிறோம். போவோமா?’ என, கருணா அமைப்பைச் சேர்ந்த சாமி என்பவர் கேட்டார்.

சிறீலங்கா இராணுவத்துக்கு அமெரிக்க இராணுவ நிபுணர்கள் கண்ணிவெடி முறிடியப்புப் பயிற்சி!

Posted by - November 24, 2016
அமெரிக்க இராணுவத்தின் கண்ணிவெடி எதிர்ப்புப் பயிற்சி அணியினர் சிறீலங்கா இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவினருக்கு பயிற்சிகளை வழங்கியுள்ளனர். பூ ஓயாவில் உள்ள…

யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கான நிதியை 500 மில்லியனால் குறைத்துவிட்டு நல்லிணக்கம் தொடர்பாக பேசுவதா?

Posted by - November 24, 2016
யுத்தத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கான நிதியை 500 மில்லியனால் குறைத்துவிட்டு நல்லிணக்கம் தொடர்பாக அரசாங்கம் பேச்சுவார்த்தை நடாத்துவது வெக்கக்கேடான…

வாழ்வாதார ஊக்குவிப்பு

Posted by - November 24, 2016
யாழ் மாவட்டத்தில் கரவட்டி பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பப்பெண்ணுக்கு அவரது வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு வட மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களின் 2016…

பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்: விஜயகாந்த்

Posted by - November 24, 2016
பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தி உள்ளார்.தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள…

யாழ்ப.ருத்தித்துறை பிரதான வீதியில் வாகனம் குடைசாய்வு

Posted by - November 24, 2016
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் சிறுப்பிட்டி பகுதியில் குடைசாய்ந்ததில் வாகனத்தில் ஏற்றிவந்த பெறுமதியான பொருட்கள் சேதமடைந்தன. இச் சம்பவம்,…

இ-சேவை மையத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்

Posted by - November 24, 2016
இ-சேவை மையத்தில் ஓய்வூதியதாரர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

குற்றால அருவிகளில் குளிக்கும்போது எண்ணெய், சீயக்காய், ஷாம்பு பயன்படுத்த தடை நீடிப்பு

Posted by - November 24, 2016
குற்றால அருவிகளில் குளிக்கும்போது எண்ணெய், சீயக்காய், ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்துவதற்கான தடை நீடிக்கும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பிரமாண்டமான ஆடம்பர பங்களாவில் குடியேறிய சந்திரசேகர ராவ்

Posted by - November 24, 2016
1 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்ட பிரமாண்டமான ஆடம்பர பங்களாவில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் குடியேறினார்.தெலுங்கானா மாநில…

ஜனநாயகத்தை காக்கும் வகையில் சபாநாயகர் செயல்பட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Posted by - November 24, 2016
ஜனநாயகத்தை காக்கும் வகையில் சபாநாயகர் செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.தி.மு.க. பொருளாளரும், எதிர்கட்சித் தலைவருமான…