மட்டக்களப்பு வாழைச்சேனை விபத்தில் வர்த்தகர் ஒருவர் பலி

Posted by - November 30, 2016
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஓட்டமாவடி பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஓட்டமாவடியைச்…

கந்தகுழியில் 50 லட்சம் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

Posted by - November 30, 2016
கற்பிட்டி – கந்தகுழி பகுதியில் புகைக்கப்பட்டிருந்த நிலையில் 50 லட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா தொகுதி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.…

மட்டக்களப்பு-ஏறாவூர் இரட்டைக்கொலை சந்தேக நபர்கள் தொடர்ந்தும் விளக்கமறியல்

Posted by - November 30, 2016
மட்டக்களப்பு-ஏறாவூர் இரட்டைக்கொலை தொடர்பான சந்தேக நபர்கள் ஆறுபேரின் விளக்கமறியல் டிசம்பர் 14ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆறுபேரும் ஏறாவூர் சுற்றுலா…

திறமையாக கடமையாற்றிய பொலிஸாரை கௌரவிப்பு(காணொளி)

Posted by - November 30, 2016
யாழ்ப்பாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றுகின்ற பொலிஸாரில் போதைப் பொருள் மற்றும் கஞ்சா பொருட்களை கைப்பற்றியவர்கள்,…

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இலங்கை

Posted by - November 30, 2016
வடக்கு, கிழக்கு மாகாணங்களை கைப்பற்றுவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரது நோக்கமாக இருந்த போதிலும், இன்று முழு இலங்கையையும் தமிழீழ…

காற்பந்து வீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 30, 2016
கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்த பிரேசில் நாட்டைச் சேர்ந்த காற்பந்தாட்ட வீரர்களுக்காக உலகமெங்கிலும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. பிரேசில் நாட்டின்…

நுவரெலியா மாவட்டத்தில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு(காணொளி)

Posted by - November 30, 2016
நாட்டில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளமையினால், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்று…

ருவாண்டா இனப்படுகொலை – விசாரணைகள் ஆரம்பம்

Posted by - November 30, 2016
ருவாண்டாவில் 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற இனப்படுகொலைகளுடன் தொடர்புடையதாக கூறப்படும் 20 பிரான்சு அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ருவாண்டாவின் பிரதம…

இந்தியாவில் தாக்குதல்

Posted by - November 30, 2016
இந்தியாவின் – ஜம்மு-காஷ்மீரில் உள்ள இராணுவத் தளம் ஒன்றின் மீது நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டு இராணுவ…

வடக்கில் சூறாவளி வீசக்கூடிய அபாயம்

Posted by - November 30, 2016
வடக்கில் அடுத்த 12 மணித்தியாலங்களுக்குள் சூறாவளி வீசக்கூடிய அபாயம் உள்ளதாக யாழ் மாவட்டசெயலக அனர்த்த முகாமைத்துவ அலகினால் அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையிலிருந்து…