சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

Posted by - January 2, 2017
சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ‘அடிமைப் பெண்’, ‘ஆயிரத்தில் ஒருவன்’ ஆகியப் படங்கள் சிறப்பு…

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் நாளை ஆர்ப்பாட்டம்

Posted by - January 2, 2017
ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்…

உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்: ராமதாஸ் அறிக்கை

Posted by - January 2, 2017
மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இயல்புநிலை ஏற்படுத்தப்படாவிட்டால் போராட்டமே தீர்வு

Posted by - January 2, 2017
முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் தமது வாழ்வாதாரத்தொழில்களை மேற்கொள்வதற்கான இயல்பு நிலையை ஏற்படுத்தித்தரவேண்டும் என முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.…

புதுவருட விபத்துக்களில் 7 பேர் பலி – 497 பேர் காயம்

Posted by - January 2, 2017
புது வருட தினத்தில் இடம்பெற்ற பல்வேறு விபத்துக்களில் காயமடைந்த 497 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இவர்களுள்…

சுயதேவைக்காக பயன்படுத்தப்படும் ‘முள்ளிவாய்க்கால்’!

Posted by - January 2, 2017
முல்லைத்தீவு, ‘முள்ளிவாய்க்கால்’ என்ற சொற் பிரயோகங்கள் சர்வதேச சமூகத்தினாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மாகாண சபை உறுப்பினர்களால் தமது…

ஜனாதிபதி பிரதமருடன் பேச வேண்டும் – அதிஸ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனை முகவர்கள்

Posted by - January 2, 2017
அதிஸ்ட லாபச் சீட்டுக்களின் விலையை அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கலந்துரையாடவுள்ளதாக விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.…

சாரதிகளுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி

Posted by - January 2, 2017
வீதி விதிமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையை 25 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கும் யோசனையில் திருத்தங்களை மேற்கொள்ள…

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை – 16 பேருக்கு தண்டனை

Posted by - January 2, 2017
சீனாவில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 மருத்துவர்கள் உள்பட 16 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சீனாவில்…

புத்தாண்டில் உலகை அச்சுறுத்திய வடகொரியா

Posted by - January 2, 2017
வடகொரியா மற்றுமொரு ஏவுகணை பரிசோதனையை நடத்தவுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி கிம் ஜொங் உன் அறிவித்துள்ளார். இந்த ஏவுகனை பரிசோதனை…