சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் : மு.க ஸ்டாலின்

Posted by - February 22, 2017
சிறையில் இருக்கும் சசிகலாவின் பினாமி ஆட்சியை தூக்கி ஏறிய வேண்டும் என மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா…

ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம் : பூர்வா ஜோஷிபுரா பேட்டி

Posted by - February 22, 2017
ஜல்லிக்கட்டில் நடந்த மிருகவதை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம் என்று பீட்டா அமைப்பின் இந்தியத்தலைவர் பூர்வா ஜோஷிபுரா கூறியுள்ளார். தற்போது…

மரணம் அடைந்த காவலர்கள் குடும்பங்களுக்கு நிவாரண நிதி – முதல்வர்

Posted by - February 22, 2017
உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த 25 காவலர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்குவதாக முதல்-அமைச்சர் எடப்பாடி…

தொண்டர்களின் ஆதரவு 100 சதவீதம் எங்களுக்குத்தான்: ஓ.பன்னீர்செல்வம்

Posted by - February 22, 2017
எங்களுக்குத்தான் அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவு நூற்றுக்கு நூறு சதவீதம் இருக்கிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிப்பட தெரிவித்தார். எம்.எல்.ஏ.க்கள்…

படகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈடு

Posted by - February 21, 2017
களுத்துறை – கடுகுருந்த கடற்பகுதியில் நேற்று முன்தினம் (19) படகொன்று கவிழ்ந்ததில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை!

Posted by - February 21, 2017
2017ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன், பொலிஸாரால் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ஐக்கிய நாடுகளின் மனித…

விக்னேஸ்வரனை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்படத் தயார் – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

Posted by - February 21, 2017
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தொடர்ச்சியாக இதே கொள்கையுடன் செயற்படுவாராக இருந்தால் அவரை மாற்றுத் தலைமையாகக் கொண்டு செயற்பட தாம்…

அறிவிப்பை மீளப் பெற்றால் ரத்தின தேரருக்கு மீண்டும் வாய்ப்பு

Posted by - February 21, 2017
அதுரலிய ரத்ன தேரர் தான் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்ததை மீளப் பெற்றால் அவரை கட்சியில் மீள இணைத்துக்…

நான்கு நூல்கள் வெளியீடு

Posted by - February 21, 2017
நான்காவது பரிமாணம் வெளியீடாக க.நவம், திருமதி ஷியாமளா நவம் ஆகியோர் எழுதிய பரதேசம் போனவர்கள், படைப்புகளும் பார்வைகளும், இயற்கையுடன் வாழுதல்,…

கடலட்டை பிடித்த 14 மீனவர்கள் சிக்கினர்

Posted by - February 21, 2017
சட்டவிரோதமாக கடலட்டைகளை பிடித்த 14 மீனவர்கள் நாச்சிக்குடா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும், இதன்போது 302 கடலட்டைகள் மற்றும் வேறு சில…