தீயணைப்புப் படையினரைப் போன்று நாமும் ஆயத்தமாக இருக்கின்றோம் : மஹிந்த தேசப்பிரிய Posted by தென்னவள் - March 2, 2017 தீயணைப்புப் படையினரைப் போன்று நாமும் ஆயத்தமாக இருக்கின்றோம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படாது : சந்திம வீரக்கொடி Posted by தென்னவள் - March 2, 2017 அரசாங்கம் அரசியல் அமைப்பில் திருத்தங்களை கொண்டு வரும் என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும்! Posted by தென்னவள் - March 2, 2017 போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்தி, மீறல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இலங்கைக்கு ஐ.நா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று…
டயஸ்போராக்களின் பலத்தை இலங்கையால் அசைக்க முடியாது! Posted by தென்னவள் - March 2, 2017 ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 வது கூட்டத்தொடர் பல வாதப் பிரதிவாதங்களுடன் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது.
இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் : பிரித்தானியா கோரிக்கை! Posted by தென்னவள் - March 2, 2017 கடந்த 2015 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட…
புழல் சிறையில் 98 கைதிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள் Posted by தென்னவள் - March 2, 2017 சென்னை புழல் சிறையை தேர்வு மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள சிறை கைதிகள் 98 பேர் இன்று பிளஸ்-2…
பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நினைவு அஞ்சலி பேனரை அகற்ற கோரிய டிராபிக் ராமசாமி Posted by தென்னவள் - March 2, 2017 கும்பகோணத்தில் இடையூறாக இருந்த அஞ்சலி பேனரை டிராபிக் ராமசாமி அகற்ற கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது பயந்து நடுங்கியவர்கள் இப்போது ஆட்டம் போடுகிறார்கள்: அன்பழகன் Posted by தென்னவள் - March 2, 2017 ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, பயந்து நடுங்கிய நம்முடைய எதிரிகள் இன்று ஆட் டம் போடுகின்றனர் என்று அன்பழகன் எம்.எல்.ஏ.…
மியான்மரில் ராணுவம் – கிளர்ச்சியாளர்கள் மோதலால் கடந்த 3 மாதங்களில் 160 பேர் பலி Posted by தென்னவள் - March 2, 2017 மியான்மர் நாட்டில் கடந்த 3 மாதங்களில் தீவிரவாதிகள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையேயான மோதலின் போது சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக…
காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது – ஐ.நா சபையில் இந்தியா வாதம் Posted by தென்னவள் - March 2, 2017 காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளது என ஐ.நா சபையின் மனித உரிமைகள் கூட்டத்தில் இந்தியா சார்பில்…