சம்பந்தன் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Posted by - March 4, 2017
ஆவணங்கள் மூலம் உரிமையை உறுதிப்படுத்தியவர்களுக்கு 54 காணிகள்; கையளிக்கப்பட்டுள்ள நிலையில் இடம்பெயர்விற்கு முன்பு இந்த காணிகளை உடமை கொண்டிருந்த ஏனையயவர்களின்…

இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ரஷ்யர்களை விடுவிக்குமாறு கோரிக்கை

Posted by - March 4, 2017
இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள ரஷ்யர்களை விடுவிக்குமாறு ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய கூட்டமைப்பினால் அதன் உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் இந்த கோரிக்கையை…

லிபிய கடற்பகுதியில் தத்தளித்த சுமார் 970 அகதிகள் மீட்பு

Posted by - March 4, 2017
லிபிய கடற்பகுதியில் தத்தளித்த சுமார் 970 அகதிகளை மீட்டுள்ளதாக இத்தாலி கடலோர காவற்துறை தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் போரால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்…

இலங்கை தொடர்பாக இன்னும் உறுதியானதும், காத்திரமானதுமான தீர்மானத்தை முன்வைக்க வேண்டும் – சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை

Posted by - March 4, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையைக் கவனத்திற்கொண்டு இலங்கை தொடர்பாக இன்னும் உறுதியானதும், காத்திரமானதுமான தீர்மானத்தை முன்வைக்க வேண்டும்…

எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்க முடியும்

Posted by - March 4, 2017
எப்போது வேண்டுமானாலும் எனது வீட்டு கதவினை திறந்து வந்து என்னுடன் கலந்துரையாட முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கோரிக்கைகளை செவிமடுத்து மக்களின் காணிகளை வழங்க முன்வந்தமைக்கு நன்றி

Posted by - March 4, 2017
தங்களுடைய கோரிக்கைகளை செவிமடுத்து மக்களின் காணிகளை வழங்க முன்வந்தமைக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொள்வதாக எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அனைத்து வளங்களையும் விற்பனை செய்வதே இந்த நல்லாட்சி அரசின் கொள்கை

Posted by - March 4, 2017
அனைத்து வளங்களையும் விற்பனை செய்வதே இந்த நல்லாட்சி அரசின் கொள்கையாக இருக்கின்றது என காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா…

மூன்று வாகனங்கள் மோதி விபத்து; 37 பேர் வைத்தியசாலையில்

Posted by - March 4, 2017
அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியின் மஹகல்கடவல சந்தி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 37 பேர் காயமடைந்து வைத்தியசாலையில்…

12 வது நாள் மனித சங்கிலி போராட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள்

Posted by - March 4, 2017
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 12வது நாளாகவும் சத்தியாக்கிரகம் மேற்கொண்டுவரும் நிலையில் இன்று சனிக்கிழமை காலை மனித சங்கிலி போராட்டத்தில்…