பெருந்தோட்ட தொழிலாளர்ளை சிறு தோட்ட உரிமையாளராக்குங்கள்

Posted by - November 14, 2025
பெருந்தோட்டத் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களினது தற்போதைய ரூ.1350 சம்பளத்துடன் ரூ.400 அதிகரிப்பை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. இதில்,…

தேமுதிக இடம்பெறும் கூட்டணிக்கே வெற்றி – பிரேமலதா விஜயகாந்த் உறுதி

Posted by - November 14, 2025
தே​முதிக அங்கம் வகிக்கும் கூட்டணி 2026 சட்டப்​பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தேமுதிக பொதுச்​செய​லாளர் பிரேமலதா…

நவம்பர் இறுதியில் மீண்டும் பழனிசாமி சுற்றுப்பயணம்

Posted by - November 14, 2025
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நவம்பர் மாத இறுதியில் மீண்டும் தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். அதன்பின், 5 இடங்களில்…

எஸ்ஐஆர் படிவத்தில் சந்தேகங்கள் – அண்ணாமலை கூறுகிறார்

Posted by - November 14, 2025
எஸ்​.ஐ.ஆர் படிவத்​தில் நிறைய சந்​தேகங்​கள் இருக்​கின்​றன. அவற்றை தேர்​தல் அதி​காரி​கள் தான் சரி செய்ய வேண்​டும் என்று பாஜக முன்​னாள்…

எஸ்ஐஆர் படிவங்களை அதிமுகவினருக்கு கொடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தடை

Posted by - November 14, 2025
எஸ்ஐஆர் படிவங்களை திமுக​வினருக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் அதிமுக​வினருக்கு கொடுக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சி​யர்​களுக்கு திமுக அரசு…

தேர்தல் ஆணையத்தை கண்டித்து நவ.16-ல் தவெக ஆர்ப்பாட்டம்: விஜய் பங்கேற்பதாக தகவல்

Posted by - November 14, 2025
தேர்தல் ஆணையத்தை கண்டித்து தவெக சார்பில் வரும் 16-ம் தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.…

நெல்லையில் சீமானின் ‘கடலம்மா மாநாடு’ நவ.21-ம் தேதி நடக்கிறது

Posted by - November 14, 2025
நெல்லை மாவட்​டம் கூத்​தன்​குழி​யில், கடலம்மா மாநாடு நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்​துள்​ளது. திரு​வை​யாறு தொகு​தி​யில் வரும் 15-ம்…

ஈரானுக்கு உதவிய இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 32 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை

Posted by - November 14, 2025
அமெரிக்க அரசின் நிதித் துறை வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: “ஈரானின் பாலிஸ்​டிக் ஏவு​கணை திட்​டம் மற்​றும் ட்ரோன் தயாரிப்​புக்​காக பல்​வேறு…

கிளிநொச்சியில் பேருந்து தரிப்பிடத்தில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

Posted by - November 14, 2025
A 9 பிரதான வீதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட ஆணையிறவு – தட்டுவன் கொட்டி பகுதியில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.