மட்டக்களப்பு – பொலன்னறுவை பிரதான வீதியில் மனம்பிட்டிய பகுதி நீரில் மூழ்கியது ; போக்குவரத்து தடை
கடும் மழைவீழ்ச்சியினால் மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதான வீதியில் மனம்பிட்டிய பகுதி நீரில் மூழ்கியுள்ளதால், போக்குவரத்து முற்றிலுமாக தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

