திருகோணமலை நகரில் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலைகள்

Posted by - November 4, 2018
திருகோணமலை நகரில் உள்ள பிரதான ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் புத்தரின் உருவம் பொறிக்கப்பட்ட சேலைகள் விற்பனைக்கு வைத்திருந்ததால்,  பெரும்…

வீதியை புனரமைக்குமாறு கோரிக்கை

Posted by - November 4, 2018
கிளிநொச்சி பிரமந்தனாறு, மயில்வாகனபுரம் ஆகிய பகுதிகளுக்கான பிரதான வீதி புனரமைக்கப்படாமையினால் அப் பகுதிகளில் வாழும் சுமார் 2,500 இற்கும் மேற்பட்ட…

திஸ்ஸமாராமையில் துப்பாக்கிச் சூடு

Posted by - November 4, 2018
திஸ்ஸமாராமை, குடாகம்மான பகுதியிலுள்ள மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

அமைச்சுப் பதவியை காட்டி என்னை அழைக்கின்றனர் – பியதாஸ

Posted by - November 4, 2018
நாட்டில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றம் காரணமாக புதிய பிரதமாராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கட்டவுடன் புதிய அரசாங்கத்தோடு வந்து இணைந்து கொண்டால் அமைச்சுப்…

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண் கைது

Posted by - November 4, 2018
போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் இச் சம்பவத்தில் வெலிசரையை…

பாலத்திற்கு அருகில் பெண்ணின் தலை மீட்பு

Posted by - November 4, 2018
இனந்தெரியாத பெண் ஒருவரின் தலை ஒன்று பொல்கொட பாலத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாரிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று…

எந்த சந்தர்ப்பத்திலும் தேர்தலை எதிர் ​நோக்க தயார்-ரோஹன

Posted by - November 4, 2018
தங்களிடம் பெரும்பான்மை இருப்பதனை முன்வைத்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார். அத்துடன் எந்த…

தங்கத்துடன் மூவர் கைது

Posted by - November 4, 2018
7 கிலோ தங்கத்துடன் மூவர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேக நபர்கள்…

இன்னும் 10 பேர் புதிய அரசாங்கத்துடன் இணையவுள்ளனர்- வாசு

Posted by - November 4, 2018
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்னும் 10 பேர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்…

பாராளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை உண்டு – ரணில்

Posted by - November 4, 2018
புதிய அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லாமையினாலேயே அவர்கள் பாராளுமன்றத்தைக் கூட்டாமல் ஒத்திவைத்து வருகின்றனர் எனக் குற்றம் சாட்டிய முன்னாள்…