கோலாகலமாக கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் – ஆளுநர், முதல்வர் வாழ்த்து

Posted by - November 6, 2018
தீபாவளி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர்…

பொத்துவிலில் யானை தாக்கி விவசாயி பலி

Posted by - November 6, 2018
பொத்துவில் தகராம்பளை பகுதியில் யானை தாக்கியதில் விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. யானை…

இன்று தீய சக்திகளை முறியடித்து உண்மையும் நீதியும் நிலை நாட்டும் ஒரு நாள்-இரா. சம்பந்தன்

Posted by - November 6, 2018
இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.…

முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்ததில் இருவர் பலி ; மூவர் காயம்

Posted by - November 6, 2018
முச்சக்கரவண்டியொன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டையாக இருப்பதை விட வண்ணத்திப் பூச்சியாக இருப்பது கௌரவமானது-மங்கள

Posted by - November 6, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஆற்றியிருந்த உரைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தனது ட்விட்டர்…

கொலைச் சந்தேகநபர் ஒருவர் கைது

Posted by - November 6, 2018
மதுகம, யட்டதொலவத்தை பிரதேசத்தில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை…

அரசியல் சதி முயற்சிகளை தோற்கடிப்பதற்காக jvp யின் வாக்குக்கள் -அனுர

Posted by - November 6, 2018
இரு பிரதமர்களுக்கும் தமது வாக்குகளை பயன்படுத்த மாட்டோம் எனவும், அரசியல் சதி முயற்சிகளை தோற்கடிப்பதற்காக தமது வாக்குகளைப் பாராளுமன்றத்தில் பயன்படுத்தவுள்ளதாகவும்…

வரலாற்றில் பாராளுமன்ற அமர்வுகளை அதிகளவில் ஒத்திவைத்த ஜனாதிபதி !

Posted by - November 6, 2018
இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட சம்பவங்கள் 42 பதிவாகியுள்ளன. இதில் 21 சம்பவங்கள் 1947 முதல் 1978…

புகையிரத சேவைகள் தாமதம்

Posted by - November 6, 2018
பொல்கஹவெல – மருதானை பிரதான புகையிரத பாதையின் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் களனிவெலி ஊடாக பயணிக்கும்…

ஐக்கிய தேசிய கட்சியின் எதிர்ப்பு கூட்டம் நாளை மறுதினம்

Posted by - November 6, 2018
நாட்டில் ஜனநாயகத்தை ஏற்படுத்துமாறு கோரி நாளை மறுதினம் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.…