பிரான்சில் ஆரம்பமாகியுள்ள மாவீரர் நினைவுசுமந்த கலைத்திறன் போட்டிகள்- 2018

Posted by - November 7, 2018
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் –…

’பிரச்சினைகளுக்கான தீர்வில் முன்னேற்றமின்மையால் தமிழ் மக்கள் அதிருப்தி’

Posted by - November 7, 2018
தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு, இதுவரையில் போதியளவு முன்னேற்றம் காணப்படாமையானது, தமிழ் மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதென, எதிர்க் கட்சித்…

சிறிகொத்தா பாராளுமன்றம் அல்ல என்பதை சபாநாயகர் புரிந்து கொள்ள வேண்டும்-செஹான் சேமசிங்க,

Posted by - November 7, 2018
சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் நடுநிலையாக  செயற்பட வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தா அல்ல பாராளுமன்றம் என்பதை…

பாராளுமன்றத்தை கலைக்க சிறிசேன திட்டம்? சரத்பொன்சேகா கடும் எதிர்ப்பு

Posted by - November 7, 2018
ஜனாதிபதி சிறிசேன பாராளுமன்றத்தை கலைக்க திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை முன்னாள் அமைச்சர் சரத்பொன்சேகா இதற்கு கடும் எதிர்ப்பை…

மைத்திரிக்கு எதிராக பிக்குகளும் ஆர்ப்பாட்டம்!

Posted by - November 7, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி,…

கத்திக்குத்தில் இரு பிள்ளைகளின் தந்தை பலி

Posted by - November 7, 2018
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோட்டன் தெபட்டன் தோட்டப் பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று…

கூட்டமைப்புக்கு தலா 12கோடி: ரணில் ஆதரவு மர்மம் துலங்கியது!

Posted by - November 7, 2018
ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதற்காக கூட்டமைப்பின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 12 கோடி ரூபா கொடுக்கப்படவுள்ளதாக மஹிந்த பக்கம் பாய்ந்துள்ள வியாழேந்திரன்…

மகிந்தவுக்காக யாப்புத்திருத்தம் !

Posted by - November 7, 2018
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்புச் செய்வது குறித்த முக்கியமான செயற்குழுக் கூட்டம் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதியின் கட்டளைகளை மாத்திரமே கேட்பேன் – பொலிஸ் மா அதிபர்

Posted by - November 7, 2018
ஜனாதிபதியினால் வழங்கப்படும் உறுதியான ஆலோசனை மற்றும் கட்டளைக்கமைய மாத்திரமே, பொலிஸ் திணைக்களம் செயற்படும் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர…