வெளிநாடுகள்அவர்களது விவகாரங்களில் தலையிட அனுமதிப்பார்களா?- வாசுதேவ

Posted by - November 9, 2018
நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் தலையீடு செய்யும் பன்னாட்டு இராஜதந்திர பிரதிநிதிகள்,அவர்களது நாட்டில் ஏற்படும் உள்ளக விவகாரங்களில் எமது நாட்டு…

புதிய தேசியக் கட்சி ஒன்றை உருவாகும் முயற்சியில் சந்திரிகா ?

Posted by - November 9, 2018
முன்னாள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க புதிய தேசியக் கட்சி ஒன்றை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.…

பாராளுமன்றத்தைக் கலைப்பதே ஒரே தீர்வு – கம்மம்பில

Posted by - November 9, 2018
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பிரதமரை ஏற்றுக்கொள்ள முடியாது என சபாநாயகரினால் விடுக்கப்பட்ட எழுத்து மூல அறிவிப்பு பாராளுமன்றத்தைக் கலைப்பதற்குத் தேவையான நெருக்கடி…

அலரி மாளிகைக்கு எதிரான பலத்தை திங்கட்கிழமை காண்பிப்போம்-ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள்

Posted by - November 9, 2018
புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமையினை நாங்கள் வரவேற்கின்றோம். எமது தேவைகளைக் கருத்திற்கொள்ளாது செயற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராகவும்,…

ஜனாதிபதி மைத்திரி ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து விட்டார்-எஸ். லோகநாதன்

Posted by - November 9, 2018
தமிழ் மற்றும் முஸ்லிம்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்த பிரதமரை நீக்கிவிட்டு சடுதியாக மஹிந்த ராஜபக்சவை…

மட்டக்களப்பில் கடும் மழை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

Posted by - November 9, 2018
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தில் தாழ் நில பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் வெள்ளம் ஏற்பட்டதன்…

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கப்போவதில்லை – மனோ

Posted by - November 9, 2018
கொள்கையுடைய தமிழ் முற்போக்கு கூட்டணி புதிய அரசாங்கத்தை எதிர்ப்பதுடன் ஜனாதிபதிக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கப்போவதில்லை என முன்னாள்…

நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவது அரசியலமைப்புக்கு முரணானதாகும்-பைசர் முஸ்தபா

Posted by - November 9, 2018
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பிரதமரை நீக்க வேண்டும் எனின் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் அதனைச் செய்ய…

தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு ஜனாதிபதியின் உரை எவ்விதத்திலும் தீர்வாக அமையாது  -பிமல் ரத்னாயக

Posted by - November 9, 2018
பாராளுமன்றம் எதிர்வரும் 14ஆம் திகதி கூடும் பொழுது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிம்மாசன பிரசங்கத்தினை நாட்டு மக்களும் , சர்வதேசமும்…

பாராளுமன்றத்தை குழப்ப சபாநாயகர் முயற்சி-நிமல்

Posted by - November 9, 2018
பாராளுமன்றத்தை குழப்ப சபாநாயகர் முயற்சித்து வருகின்றார். அவரின் நடவடிக்கைகள் பாராளுமன்ற சம்பிரதாயம், நிலையியற் கட்டளை மற்றும் அரசியலமைப்புக்கு முரணாகவே இருக்கின்றன.…