ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பிற்கு அமைவாக இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விளக்கம் கோரும் வகையில் உயர்நீதிமன்றத்தினை நாடவுள்ளோம். நாம் எப்போதும் தேர்தல்களுக்குப்…
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பத்துடனேயே அரசியலமைப்பில் 19ஆவது திருத்தத்தினைக் கொண்டு வந்தோம். ஆனால் அவரினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பை அவரே மீறியவராக…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைத்திருந்த போதிலும், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் நியமிக்கப்பட்ட அமைச்சரவை அமைச்சர்கள்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர்மானித்துள்ளனர். இதன்படி…
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல எதிர்பார்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…
ஜனாதிபதியினால் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இன்று…
அரசியலமைப்பை மீறி ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக அடுத்த வாரம் நீதிமன்றத்தில் முறையிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்…