நாம் தேர்தல்களுக்குப் பயந்தவர்கள் அல்ல – ஹர்ஷ டி சில்வா

Posted by - November 10, 2018
ஜனாதிபதியின் செயற்பாடு அரசியலமைப்பிற்கு அமைவாக இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விளக்கம் கோரும் வகையில் உயர்நீதிமன்றத்தினை நாடவுள்ளோம். நாம் எப்போதும் தேர்தல்களுக்குப்…

ஜனாதிபதி, சர்வதேசத்திடம் பாரிய அவப்பெயரை பெற்றுள்ளார் – மங்கள

Posted by - November 10, 2018
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பத்துடனேயே அரசியலமைப்பில் 19ஆவது திருத்தத்தினைக் கொண்டு வந்தோம். ஆனால் அவரினால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பை அவரே மீறியவராக…

ஜனவரி 5 ஆம் திகதி வரை இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்களாக செயற்படுவார்கள் -சுசில்

Posted by - November 10, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைத்திருந்த போதிலும், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் நியமிக்கப்பட்ட அமைச்சரவை அமைச்சர்கள்…

சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர் வெளியேற தீர்மானம்

Posted by - November 10, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக விரோத நடவடிக்கைளை கண்டிப்பதாக தெரிவித்துள்ள அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர்மானித்துள்ளனர். இதன்படி…

அரசியல் நெருக்கடிக்கும், பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் காரணமானவர் கருவே -தயாசிறி

Posted by - November 10, 2018
கரு ஜயசூரியவின் தன்னிச்சையான செயற்பாடுகளே அரசியல் நெருக்கடிக்கும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் காரணமாகும். இதனால் இன்று உலக நாடுகள் இலங்கையை சந்தேக…

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்-அநுரகுமார

Posted by - November 10, 2018
பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றம் செல்ல எதிர்பார்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணி கூறியுள்ளது. இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்…

தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஐ.தே.மு. யின் நிலைப்பாடு எடுத்துரைப்பு

Posted by - November 10, 2018
ஜனாதிபதியினால் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இன்று…

ஜனாதிபதியின் நடவடிக்கை குறித்து அடுத்தவாரம் நீதிமன்றத்தில் முறையிடுவோம்- கபீர் ஹாஷிம்

Posted by - November 10, 2018
அரசியலமைப்பை மீறி ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக அடுத்த வாரம் நீதிமன்றத்தில் முறையிடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்…

பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி!

Posted by - November 10, 2018
இரத்தினபுரி – பலாங்கொடை, பான் குடா ஓயாவில் நீராட சென்ற சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.இவ்வாறு…

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக தொடர்ந்தும் ரணிலே!!!

Posted by - November 10, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பது தொடர்பில் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற…