கெஹலிய வசமிருந்த அரச ஊடகங்கள் பறிப்பு

Posted by - November 11, 2018
மகிந்த ராஜபக்ச அணியைச் சேர்ந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் வசம் இருந்த அரச ஊடகங்கள் மற்றும் நிறுவனங்கள் அனைத்தும், மைத்திரிபால…

மைத்திரிபால சிறிசேன மக்களின் ஆணையை மீறியுள்ளார்!

Posted by - November 11, 2018
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக நாடாளுமன்றத்தைக் கலைத்து, மக்களின் ஆணையை மீறியுள்ளார். அரசமைப்பை மீறிய இவரது நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றம்…

ஹெரோயினுடன் இரண்டு பெண்கள் உட்பட ஐவர் கைது

Posted by - November 11, 2018
மேல் மாகாணத்தில் மாத்திரம் கடந்த இரண்டு நாட்களில் 1.2 மில்லியனுக்கும் அதிகம் பெறுமதிவாய்ந்த ஹெரோயின் போதைப்பொருளுடன், இரு பெண்கள் உட்பட…

அரசியலமைப்பை மீறி செயற்பட முடியாது – சிவஞானம்

Posted by - November 11, 2018
நாட்டில் அரசமைப்பு ஒன்றிருக்கையில் அதனை மீறிச் செயற்பட முடியாது என வட. மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்…

மக்களின் ஜனநாயகம் இன்று பாரிய அச்சுறுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளது-பாட்டலி சம்பிக்க

Posted by - November 11, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முறையற்ற செயற்பாட்டின் காரணமாக   இன்று  மக்களின் ஜனநாயகம் இன்று பாரிய அச்சுறுத்தலுக்கு  உட்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள்…

குறுக்கு வழியால் அரசாங்கத்தை வீழ்த்த முடியாது – மஹிந்த

Posted by - November 11, 2018
இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டதன் நோக்கம் மக்களாட்சியினை நிலைநாட்டுவதற்கே. நாம் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என…

ஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மேற்கொண்டுள்ளார்-மாவை

Posted by - November 11, 2018
ஜனநாயக விரோதமான செயலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்…

கடிகார கம்பத்தில் மோட்டார் வாகனம் மோதி ஒருவர் பலி

Posted by - November 11, 2018
திருப்பனை பகுதியில் இடம்பெற்ற் மோட்டார் வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (11) அதிகாலை 1.05 மணியளவில் அநுராதபுரம்…

ஐ.தே.க.யிலிருந்து சென்றவர்களுக்கு தேசியப்பட்டில் உறுப்புரிமை- திலங்க சுமதிபால

Posted by - November 11, 2018
மைத்திரி – மஹிந்த அரசாங்கத்தை ஆதரித்து ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வந்து இணைந்து கொண்டவர்களுக்கு அடுத்த தேர்தலில் தேசியப் பட்டியலில்…

சோமாலியாவில் கார் வெடிகுண்டு தாக்குதல்; பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வு

Posted by - November 11, 2018
சோமாலியா நாட்டில் ஓட்டல் ஒன்றின் வெளியே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 53 ஆக உயர்வடைந்து உள்ளது.