ஐக்கியதேசிய கட்சியின் தலைமையை ஏற்க தயார்- சஜித் Posted by நிலையவள் - November 13, 2018 ஐக்கியதேசிய கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பதற்கும் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவதற்கும் நான் தயார் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிபிசியின்…
காரைநகரில் நடமாடும் ஆவணக் காப்பகம்! Posted by தென்னவள் - November 13, 2018 இலங்கையின் வடபாகத்தின் தனித்துவங்களுக்குள் முதன்மையானவை எவை எனக் கேட்டால், யாழ்ப்பாண நகரம், ஆரியகுளம் சந்தி, யாழ்ப்பாணக் கோட்டை, நல்லூர் கோவில்,…
ஏமன் போர் – பலி எண்ணிக்கை 149 ஆக உயர்வு Posted by தென்னவள் - November 13, 2018 ஏமன் நாட்டின் ஹொடெய்டா பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் முன்னாள் அதிபரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நிகழ்ந்த மோதலில் பலி எண்ணிக்கை 149…
பாகிஸ்தான்: இந்திய மீனவர்கள் 12 பேர் கைது Posted by தென்னவள் - November 13, 2018 பாகிஸ்தானின் கடல் பாதுகாப்பு படையினர் மூலம், இந்திய மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 மாவட்டங்களுக்கு புயல் ஆபத்து சென்னைக்கு பாதிப்பு இல்லை! Posted by தென்னவள் - November 13, 2018 புயல் திசை மாறியதால் கடலூர்- பாம்பன் இடையே கரையை கடக்கிறது. விழுப்புரம், தஞ்சை, திருவாரூர் உள்பட 7 மாவட்டங்களுக்கு புயல்…
பணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை ஏற்பட்டது – பிரதமர் மோடி Posted by தென்னவள் - November 13, 2018 பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆதரித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை…
தீபாவளி பண்டிகை – சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.2.72 கோடி வருவாய் Posted by தென்னவள் - November 13, 2018 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் மூலம் ரூ.2.72 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
தேயிலை தூளின் விலை அதிகரிக்க வாய்ப்பு – அதிகாரி தகவல் Posted by தென்னவள் - November 13, 2018 குன்னூர் ஏல மையத்தில் நடைபெறும் 46-வது ஏலத்தில் தேயிலைத்தூளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரி கூறினார்.
டெங்கு கொசுப்புழு ஆய்வு – 1,921 நிறுவனங்களுக்கு அபராதம் Posted by தென்னவள் - November 13, 2018 டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணி தீவிரமாக நடக்கிறது. 1,921 இடங்கள் கொசுப்புழு உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்தது கண்டறியப்பட்டு ரூ.1 லட்சத்து…
அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை! Posted by தென்னவள் - November 13, 2018 சீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் விற்பனையானது.