பாராளுமன்றம் நாளை கூடலாம் : சஜித்

Posted by - November 13, 2018
“கிடைத்த வெற்றியானது ஜனநாயகத்திற்கும் மக்கள் சக்திக்கும் கிடைத்த வெற்றியாகும்” என சஜித் பிரேமதாஸ ஊடகங்ளுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனநாயகத்தினுடைய பாரிய வெற்றியை நாட்டு மக்கள் கண்டுள்ளனர் – ரணில்

Posted by - November 13, 2018
நாட்டு மக்கள் ஜனநாயகத்தினுடைய மிகப் பெரிய வெற்றியை கண்டுள்ளனர் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி…

சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து இலங்கை காப்பாற்றப்பட்டுள்ளது- மங்கள

Posted by - November 13, 2018
நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக இலங்கை சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு

Posted by - November 13, 2018
பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்றை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 

அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மழுங்கடிப்பு

Posted by - November 13, 2018
அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் தோட்டத் தொழிலாளர்களின்  சம்பள உயர்வு  நடவடிக்கைகள் மழுங்கடிப்பு நிலைக்கு உள்ளாகி  இருக்கின்றன. இந்நிலையில்  தொழிலாளர்களின் பொருளாதார …

ஓடையில் இருந்து சடலம் ஒன்று கண்டெடுப்பு

Posted by - November 13, 2018
இங்கிரிய, கங்கபட பிரதேசத்தில் ஓடையொன்றில் மிதந்து கொண்டிருந்த ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக  செய்தியாளர் கூறினார். இன்று காலை அந்த…

ரிபோலியே கோத்தாவின் சித்திரவதை முகாம் – சம்பிக்க

Posted by - November 13, 2018
கோத்தபாய ராஜபக்ஷவினால் புதிய உற்பத்தி தளமாக அடையாளப்படுத்தப்பட்ட ரிபோலியே அவரது சித்திரவதை முகாம் என முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க…

வாகன விபத்தில் 21 வயதுடைய நபர் ஒருவர் பலி

Posted by - November 13, 2018
மிஹிந்தலை, மாத்தளை சந்திக்கு அருகில் புத்தளம் – திருகோணமலை வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். டிப்பர்…

பாராளுமன்ற கலைப்பால் அரசியலமைப்பு மீறப்படவில்லை – சட்ட மா அதிபர்

Posted by - November 13, 2018
பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால் அரசியலமைப்பின் எந்தவொரு சரத்தும் மீறப்படவில்லை என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு…

இலங்கை நீதித்துறையின் கையில் கடுஞ்சோதனையான ஒரு பணி!

Posted by - November 13, 2018
இரு வாரங்களுக்கு முன்னர் தன்னால் நியமிக்கப்பட்ட பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லை என்பது தெளிவாகத் தெரியவந்த…