சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து இலங்கை காப்பாற்றப்பட்டுள்ளது- மங்கள

189 0

நீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக இலங்கை சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது என மங்களசமரவீர தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் அவர் தனது டுவிட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் ஜனநாயகம் சர்வாதிகாரத்தின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளது  என குறிப்பிட்டுள்ள மங்கள சமரவீர பிரதமநீதியரசரிற்கும் நீதிமன்றிற்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

 

சட்டத்தின் ஆட்சி மீண்டும் இயங்குகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment