மஹிந்த நாளை பாராளுமன்றத்தில் விசேட உரை

Posted by - November 14, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாளை பாராளுமன்றத்தில் முக்கிய உரையொன்றை நிகழ்த்த உள்ளதாக வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார் இன்று பாராளுமன்றத்தில் மஹிந்தவுக்கு…

சர்வாதிகாரத்துக்கும் சனநாயத்துக்குமான போராட்டமா? மா.பாஸ்கரன். லண்டவ்- யேர்மனி

Posted by - November 14, 2018
இலங்கைத்தீவிலே நடாளுமன்றமென்ற போர்வையுள் இருந்த பெரும்பான்மை இனத்துவச் சர்வதிகாரத்துக்கு சட்டவாக்க அங்கீகாரத்தை வழங்கும் வகையில் யூனியஸ் றிச்சட் ஜெயவர்த்தனாவால், ஆணைப்…

ரணில் நிரூபித்து காட்டினால் மஹிந்த இராஜினாமா செய்வார்! -நாமல்

Posted by - November 14, 2018
“சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு பாராளுமன்றை கலைக்கும் அதிகாரம் கிடையாது” என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பாதுகாப்பு உத்தியோகத்தரை கத்தியால் குத்திய யாழ் இளைஞன் கைது

Posted by - November 14, 2018
யாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலைய பகுதியில் பெரும்…

பாராளுமன்ற அமளிதுமளி குறித்து………………………….

Posted by - November 14, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால்  மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை மற்றும் அமைச்சரவை நியமனம் ஆகிவற்றுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி…

மக்களின் ஆணைக்கு ஜனாதிபதி செவிசாய்க்க வேண்டும் – ரிஷாட்

Posted by - November 14, 2018
நாட்டு மக்களின் ஆணைக்கு மதிப்பளித்தும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 122 அதிகபட்ச எம்.பிக்களின் வேண்டுகோளுக்கும் செவிசாய்த்து ஜனாதிபதி செயற்பட வேண்டுமென…

பெரும்பான்மையை நம்பியே மைத்திரியிடம் சென்றேன் – வசந்த

Posted by - November 14, 2018
ஜனாதிபதி மைதத்திரிபால சிறிசேன – மஹிந்தராஜபக்ஷ இணைந்த அரசாங்கத்திடம் பெரும்பான்மை காணப்படுவதாக நம்பியே அரசாங்கத்துடன் இணைந்தேன். எனினும் இன்று அவர்களால்…

வாக்கெடுப்பிற்கு பயந்து ஓடுபவர்கள் ஜனநாயகத்திற்கு பயந்தவர்கள் – சஜித்

Posted by - November 14, 2018
“பாராளுமன்றில் வாக்கெடுப்பு ஒன்றை அறிவிக்கும் போது அதற்கு பயந்து யாராவது வெளியேறுவார்களாயின் அவர்கள் ஜனநாயகத்திற்கு பயந்தவர்களாகவே அர்த்தப்படுவர்” என சஜித்…

மைத்திரி – மஹிந்த கூட்டணியின் சர்வாதிகார போக்கினை தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றிகொள்ள வேண்டும் -அனுரகுமார

Posted by - November 14, 2018
மைத்திரி – மஹிந்த கூட்டணியின் சர்வாதிகார போக்கினை தோற்கடித்து ஜனநாயகத்தை வெற்றிகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் எடுத்த முயற்சியில்…