பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகரித்து- எவ்வளவு தெரியுமா?

Posted by - November 17, 2018
எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு  இழுப்பதற்கான பேரம்பேசும் நடவடிக்கைகைள மகிந்த தரப்பினர் இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளனர் என மங்கள…

முஸ்லிம் பிரதிநிதிகளின் ஆதரவுடன் பதவிக்கு வந்தபடியால் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை!

Posted by - November 17, 2018
வவுனியா பள்ளிவாசலிலுக்கு அருகே காணப்படும் சட்டவிரோத கட்டிடங்கள் இன்று காலை மீள்புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த உப…

ஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு?

Posted by - November 17, 2018
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களில் சிலர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் பிரதமராக வந்தாலும் எமக்கு விமேசனம் இல்லை -சிவாஜிலிங்கம்

Posted by - November 17, 2018
தென்னிலங்கை அரசியலில் அதிகாரம் யாருக்குள்ளது என்பதைக் காட்டவே  போட்டிகள் நிலவுகின்றது. யார் பிரதமராக வந்தாலும் எமக்கு விமேசனம் இல்லை என…

கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை-வியாழேந்திரன்

Posted by - November 17, 2018
சம்பந்தன் ஐயாவுடன் பேச வேண்டிய அவசியமோ கூட்டமைப்புடன் மீண்டும் இணைய வேண்டிய அவசியமோ எனக்கு இல்லை. மக்களாலே தான் நான்…

பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமையவே சபாநாயகர் செயற்பட்டார்-பாலித

Posted by - November 17, 2018
பாராளுமன்றத்தினுள் சபாநாயகரின் செயற்பாடுகள் அனைத்தும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாகவே நடைபெற்றது என பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ‍…

ஜூன் மாதத்திற்கு முன்னர் பொதுத் தேர்தல் – ரணில்

Posted by - November 17, 2018
எதிர்வரும் வருடம் ஜூன்  மாதத்திற்கு முன்னர் பொதுத் தேர்தல் ஒன்றை நடத்துவது தொடர்பான யோசனையொன்றை நிறைவேற்றிக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய…

சபாநாயகர் நியாயமாகவும் தைரியமாகவும் செயற்படுகின்றார் – ரிசாட் பதியுதீன்

Posted by - November 17, 2018
சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற முன்னெடுப்புக்களை நியாயமாகவும் தைரியமாகவும் முன்னெடுத்துச் செல்கின்றார் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும்…

முதலில் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்!

Posted by - November 17, 2018
முதலாவதாக அரசாங்கத்தை ஏற்றுக்கொள்வதுடன் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைவாக சபாநாயகர் செயற்படவேண்டும் என்று அமைச்சர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தேசிய பால் பண்ணையாளர்கள் மாநாட்டில் ஜனாதிபதி!

Posted by - November 17, 2018
தேசிய பால் பண்ணையாளர்களை வலுவூட்டும் இலங்கையின் முதலாவது தேசிய பால் பண்ணையாளர் மாநாடு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன  தலைமையில் நேற்று …