பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமையவே சபாநாயகர் செயற்பட்டார்-பாலித

246 0

பாராளுமன்றத்தினுள் சபாநாயகரின் செயற்பாடுகள் அனைத்தும் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு அமைவாகவே நடைபெற்றது என பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ‍

பாராளுமன்றத்தில் நடைபெறும் விடயங்கள் தொடர்பில் தெளிவில்லாதவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கள் வேடிக்கையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a comment