வாகன விபத்தில் லொறி சாரதி பலி

Posted by - November 17, 2018
வரக்காப்பொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

சபாநாயகரின் தன்னிச்சை முடிவுகளால் மேலும் நெருக்கடிகள் அதிகரிக்கும் – லக்ஷ்மன் யாபா

Posted by - November 17, 2018
சபாநாயகரின் தன்னிச்சையான முடிவுகள் மற்றும் செயற்பாடுகளின் மூலம் ஜப்பான், வெனிசுவெலா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் பாரிய நெருக்கடிகளையும் அதனூடாக…

பாராளுமன்ற செயலாளர் நாயகம் இராஜினாமா செய்யத் தயார்-பெரமுன

Posted by - November 17, 2018
பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் காரணமாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அதிருப்தியில் காணப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.…

30 அமைச்சுக்களுக்கு STF பாதுகாப்பு

Posted by - November 17, 2018
அமைச்சுக்கள் 30 இற்கு தொடர்ந்தும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில்,…

பிரதமர் பிரச்சினைக்கு இதுதான் தீர்வு – விஜித் விஜேமுனி

Posted by - November 17, 2018
நாட்டு மக்கள் முன் இன்றுள்ள பிரச்சினை பிரதமர் யார் என்பது அல்லவெனவும், நாட்டை சரியான பாதையில் வழிநடாத்திச் செல்வதாகும் எனவும்…

தொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில் விக்ரமசிங்க

Posted by - November 17, 2018
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

அளம்பில் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் மீளவும் நடைபெற்றன

Posted by - November 17, 2018
முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத் துப்பரவுப் பணிகள் மீண்டும் இன்று இடம்பெற்றுள்ளன.கடந்த 2018.10.27ஆம் நாள் அன்று துப்பரவுப்பணிகள் இடம்பெற்றிருந்தன.…

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

Posted by - November 17, 2018
ஒரு வருடத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் சபரிமலைக்கு புனித யாத்திரை செய்வதோடு, ஏனைய தென் இந்திய புனிதத் தலங்களுக்கு,…