பாராளுமன்ற செயலாளர் நாயகம் இராஜினாமா செய்யத் தயார்-பெரமுன

233 0

பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் காரணமாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அதிருப்தியில் காணப்படுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இன்று (17) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.

அதிருப்தியின் காரணமாக பொதுச் செயலாளர் இராஜினாமா செய்யத் தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment