பிரான்சில் சிறப்பாக நடைபெற்றுமுடிந்த மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகளின் முடிவுகள்!

Posted by - November 22, 2018
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு , தமிழர் கலை பண்பாட்டுக்கழகம் வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த கலைத்திறன் போட்டிகள் –…

இராஜதந்திரிகளை சந்திக்கின்றார் மகிந்த

Posted by - November 22, 2018
மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கவுள்ளார். இலங்கையில்  ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தொடர்ந்து  தமிழ் தேசிய கூட்டமைப்பினர்…

அம்மா நான் விடுதலையாகி விட்டேன்-லஹிரு மதுசங்க

Posted by - November 22, 2018
மாலைதீவு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட இலங்கை ஸ்னைப்பர் என அழைக்கப்படும் லஹிரு மதுசங்க தனது தாயுடன் தொலைபேசி உரையாடல் ஒன்றை…

மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

Posted by - November 22, 2018
மன்னார் நகர சபையின் 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மன்னார் நகர சபையின்…

புகையிரத திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு

Posted by - November 22, 2018
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் புகையிரத தொகுதியின் முதலாவது தொகுதி அடுத்த வாரம் இலங்கைக்கு கொண்டு வரப்படும் என புகையிரத திணைக்களத்தின்…

தமிழ் சிறைக்கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை-றோகண லக்ஸ்மன் பியதாச

Posted by - November 22, 2018
வழக்கு தாக்கலுக்கு உட்படாத சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க் கைதிகள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இது தொடர்பில் நடவடிக்கை…

பழமை வாய்ந்த பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததனால் போக்குவரத்து பாதிப்பு

Posted by - November 22, 2018
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை மல்லியப்பு பகுதியில் இன்று (22) அதிகாலை 5…

யானை தாக்கியதில் ஒருவர் பலி

Posted by - November 22, 2018
ஆதிமலை, உஸ்கொட பகுதியில் யானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யானை தாக்கியதில் பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் ஆதிமலை வைத்தியசாலையில்…

உள்நாட்டில் தலையிட்டல் தூதுவர்களை வெளியேற்றவும்- சட்ட பீடாதிபதி

Posted by - November 22, 2018
இந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வரும் வெளிநாட்டுத் தூதுவர்களை நாட்டை விட்டும் வெளியேற்றிவிட வேண்டும் என திறந்த பல்கலைக்கழகத்தின் சட்டப்…

நாளை பாராளுமன்றத்தில் ஊடகவியலாளர்களுக்கு மட்டும் அனுமதி

Posted by - November 22, 2018
பாராளுமன்றத்தின் நாளைய (23) அமர்வின் போது பொது மக்கள் பார்வையாளர்கள் பகுதியும், தூதுவர்களுக்கான பகுதியும் மூடப்படும் என பாராளுமன்ற வட்டாரங்கள்…