ஜனாதிபதி தொடர்ந்தும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார்- சமந்தா பவர்

Posted by - November 22, 2018
நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாடுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார். 

இடமாற்றியமைக்கும் ஜனாதிபதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை:மஹிந்த சமரசிங்க

Posted by - November 22, 2018
பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வாவை சி.ஐ.டி.யில் இருந்து இடமாற்றிய விவகாரத்துக்கும் ஜனாதிபதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. ஆனால் சர்வதேசத்துடன் இணைந்து ஜனாதிபதி…

2020ஆம் ஆண்டே பாராளுமன்ற தேர்தலொன்றுக்கு செல்வோம்!- எஸ்.பி.திஸாநாயக்க

Posted by - November 22, 2018
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை மஹிந்த ராஜபக்ஷ்வுக்கே இருக்கின்றது. ரணில் விக்ரமசிங்க பெரும்பான்மை இருப்பதாக தெரிவித்தாலும் இதுவரை அவர்கள் காட்டவில்லை. அதனால் பாராளுமன்றத்தை…

ஜனாதிபதி கொலை சதி; இரகசியம் விரைவில்

Posted by - November 22, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதோடு குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய…

நிஷாந்த சில்வாவின் இடமாற்றத்துக்கான தடை! மிகப்பெரிய வெற்றி!

Posted by - November 22, 2018
பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவை குற்றபுலனாய்வு பிரிவிலிருந்து இடமாற்றம் செய்வதற்கு பொலிஸ் ஆணைக்குழு வழங்கிய தடையத்தரவே தேசிய அரசாங்கத்தின் வெற்றி…

யாழ். பல்கலை மாணவர்களின் மாவீரர் தின நிகழ்வுக்கு தடை உத்தரவு கோரி மனு

Posted by - November 22, 2018
யாழ். பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்து உத்தரவிடுமாறு கோரி கோப்பாய் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட மனுவுக்கான…

அரசாங்கம் சட்டவிரோதமானது எனின், நீதிமன்றம் செல்லுங்கள்- உதய கம்மம்பில

Posted by - November 22, 2018
இந்த அரசாங்கம் சட்டவிரோதமானது எனின், ஏன் இதுவரை ரணில் தரப்பினர் நீதிமன்றம் செல்லாதிருக்கின்றனர் என பிவிதுரு ஹெல உறுமய தலைவரும்…

பெரும்பான்மையை நிரூபித்தால் வெளியேறுவோம்- காமினி லொக்குகே

Posted by - November 22, 2018
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை என்பது தமக்குப் பிரச்சினைக்குரிய ஒன்று அல்லவெனவும், தமக்குப் பெரும்பான்மை இல்லையென்பதை நிரூபித்தவுடன் தாம் அரசாங்கத்தைக் கையளிக்கத் தயாராகவுள்ளதாகவும்…

அரச வைத்தியசாலைகளில் 40 வகையான மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு- ராஜித

Posted by - November 22, 2018
நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் பிரதான 10 மருந்து வகைகள் உட்பட 40 விதமான மருந்துகள் தட்டுப்பாடு நிலவுவதாக முன்னாள் சுகாதார…

வாயைப் பேணிக் கொள்ளுங்கள் – ஐ.தே.க. எம்.பி.க்களுக்கு ரணில்

Posted by - November 22, 2018
உயர் நீதிமன்றத்திலும் ஏனைய நீதிமன்றங்களிலும் இடம்பெறும் வழக்குகள் தொடர்பில் உரிய முறையில் தகவல்கள் தெரியாதபோது அது குறித்து கருத்துத் தெரிவிப்பதில்…