இந்திய தூதரகங்களில் 48 மணி நேரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும்

Posted by - November 26, 2018
உலகம் முழுவதும் இந்திய தூதரகங்களில் 48 மணி நேரத்துக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்தார். 

இங்கிலாந்து அதிகாரிக்கு காந்தி எழுதிய கடிதம் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் போக வாய்ப்பு

Posted by - November 26, 2018
இங்கிலாந்து அதிகாரி பெத்திக் லாரன்ஸ் பிரபுவுக்கு மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ரூ.15 லட்சத்துக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நியூசிலாந்தில் இறந்து கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள்

Posted by - November 26, 2018
நியூசிலாந்தில் ஸ்டீவர்ட் தீவில் 145 ‘பைலட்’ இன திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கிய சம்பவம் அப்பகுதி மக்களை கவலை அடைய…

கூட்டணி குறித்து முக ஸ்டாலின் தான் பதிலளிக்க வேண்டும்- வைகோ

Posted by - November 26, 2018
கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய கருத்துக்கு முக ஸ்டாலின் தான் பதில் அளிக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர்…

யாழ்பல்கலைக்கழகத்தில் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்

Posted by - November 26, 2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்அவர்களின் பிறந்த நாளில் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கேக்…

மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்றுடன் 10-வது ஆண்டு நிறைவு

Posted by - November 26, 2018
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி இன்று 10-வது ஆண்டு நிறைவுநாள். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

விசாரணைகளில் தலையிட்டார் சிறிசேன- உண்மைகளை அம்பலப்படுத்துவோம்- சாகல

Posted by - November 26, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறித்த பல உண்மைகளை வெளியிடவேண்டிய நிலையேற்படலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாகல…

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்- 1600 விமானங்கள் ரத்து

Posted by - November 26, 2018
அமெரிக்காவில் கடுமையாக வீசும் பனிப்புயல் காரணமாக இன்று 1600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவில் தற்போது குளிர்காலம் என்பதால் பனியின் தாக்கம்…

யானை தாக்குதலில் சிறுகாயங்களுடன் உயிர் பிழைத்த சிறுமி

Posted by - November 26, 2018
வவுனியாவில் யானை தாக்கியதில் சிறுமி ஒருவர் சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.ஓமந்தை விளக்குவைத்த குளம் பகுதியில் குறித்த சம்பவம் நேற்று…