கஜா புயல் பாதிப்பு: தேசிய பேரிடராக அறிவிக்கப்படுமா?- பொன் ராதாகிருஷ்ணன் Posted by தென்னவள் - November 26, 2018 கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்த பின்னரே, அது தேசிய பேரிடரா? என்று தெரியவரும் என…
மஹிந்தவுக்கு எதிரான மனு 3ஆம் திகதிக்கு முன் விசாரணை Posted by நிலையவள் - November 26, 2018 தற்போதய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதமர் பதவியும் அவரது அமைச்சரவையும் சட்டத்திற்கு விரோதமானது என உத்தரவிடுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர…
ரூபாவின் பெறுமதியில் மீண்டும் வீழ்ச்சி Posted by நிலையவள் - November 26, 2018 அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் விற்பனை மற்றும் கொள்வனவு பெறுமதி மீண்டும் வீழ்ச்சியடைந்துள்னதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள …
புயலால் வீடு இழந்த 2½ லட்சம் பேர் முகாம்களில் தவிப்பு Posted by தென்னவள் - November 26, 2018 கஜா புயலால் வீடுகளை இழந்த சுமார் 2½ லட்சம் பேர் கடந்த 10 நாட்களாக நிவாரண முகாம்களில் தவித்தப்படி இருக்கிறார்கள்.
பார்வையாளர் கலரி, சபாநாயகர் பார்வையாளர் கூடம் என்பன நாளையும் மூடப்படும் Posted by நிலையவள் - November 26, 2018 பார்வையாளர் கலரி, சபாநாயகர் பார்வையாளர் கூடம் என்பன நாளைய பாராளுமன்ற அமர்வின்போதும் மூடப்படும் என படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த…
உக்ரைன் கடற்படை கப்பல்களை கைப்பற்றியது ரஷியா- ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று ஆலோசனை Posted by தென்னவள் - November 26, 2018 கிரிமியா அருகே உக்ரைன் நாட்டு கடற்படை கப்பல்களை ரஷ்யா கைப்பற்றியதையடுத்து, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
சீனாவில் தொற்றுநோய்களுக்கு ஒரே மாதத்தில் 2,138 பேர் பலி Posted by தென்னவள் - November 26, 2018 மக்கள் தொகையில் உலகின் மிகப்பெரிய நாடான சீனாவில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தொற்றுநோய் தாக்குதலுக்கு இலக்கான 2,138 பேர்…
சிரியாவில் விஷ வாயு தாக்குதல்- 107 பேர் மருத்துவமனையில் அனுமதி Posted by தென்னவள் - November 26, 2018 சிரியாவில் விஷவாயு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 107 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் புதிதாக 5,257 பெட்ரோல் நிலையங்கள் திறக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டம் Posted by தென்னவள் - November 26, 2018 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புதிதாக 5 ஆயிரத்து 257 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள்…
புயலை பற்றி யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை – அமைச்சர் ஜெயக்குமார் Posted by தென்னவள் - November 26, 2018 புயலை பற்றி யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை என்று புதுக்கோட்டையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.