ஈரான்-ஈராக் எல்லையில் பயங்கர நிலநடுக்கம்: ஒருவர் பலி – 750 பேர் காயம்

Posted by - November 27, 2018
ஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 750 பேர் காயமடைந்தனர். 

ஐ.தே.முன்னணியின் கூட்டத்தில் வசந்த சேனாநாயக்க

Posted by - November 26, 2018
வசந்த சேனாநாயக்க தற்போது இடம்பெற்று வரும் ஐக்கிய தேசியக் முன்ணியின் கட்சித் தலைவர்களின் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக்…

ரணிலின் முயற்சிகளை முறியடித்த ஜனாதிபதி – ரோஹித

Posted by - November 26, 2018
நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் நெருக்கடி மற்றும் பாராளுமன்றத்தின் ஸ்திரமற்ற தன்மையை பயன்படுத்தி ரணில் விக்ரமசிங்க தனது ஊழல்களை மறைப்பதற்கு…

மாவீரர் நாளுக்காக தயாராகிறது அளம்பில் துயிலுமில்லம்

Posted by - November 26, 2018
தாயகப் பிரதேசமெங்கு காணப்படுகின்ற மாவீரர் துயிலுமில்லங்கள் நாளைய மாவீரர் நாளுக்காக தயார்ப்படுத்தப்படுகின்றன.அந்தவகையில் முல்லைத்தீவு – அளம்பில், மாவீரர் துயிலுமில்லமும் தயார்ப்படுத்தப்பட்டுவருகின்றது.…

பாராளுமன்ற கலைப்புக்கு எதிரான மனு – விசாரணை செய்ய 7 நீதிபதிகள் நியமனம்

Posted by - November 26, 2018
பாராளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்த வழக்கை விசாரணை செய்வதற்கு ஏழு பேர்…

சாதாரண தர பரீட்சை – மேலதிக வகுப்புக்களுக்குத் தடை

Posted by - November 26, 2018
கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் என்பனவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

இலங்கை மருத்துவ சபைக்கு புதிய தலைவர்

Posted by - November 26, 2018
இலங்கை மருத்துவ சபையின் புதிய தலைவராக டாக்டர் பாலித அபேகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

மனித சங்கிலி போராட்டத்தால் முடங்கியது மலையகம்

Posted by - November 26, 2018
மலையகத்தில் பல பகுதிகளிலும் தோட்டத் தொழிலாளர்கள், ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து, மனித சங்கிலி போராட்டத்தில் இன்று…

ஆயிரம் ரூபாவிலிருந்து பின்வாங்க தயாரில்லை!ஆறுமுகன் தொண்டமான்

Posted by - November 26, 2018
மலையகமெங்கும் இடம்பெற்ற சம்பள உயர்வு போராட்டங்களின் அழுத்தம் காரணமாக நிதி அமைச்சின் செயலாளர்  எனக்கு தொடர்பு கொண்டு  இன்றைய போராட்டத்தை…