ஜனாதிபதியை கரு மதிக்காததே பாராளுமன்ற வன்முறைகளுக்கு காரணம் – சுசில்

Posted by - November 27, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்களை மதித்து சபாநாயகர் செயற்பட்டிருந்தால் பாராளுமன்றத்திற்குள் பாரிய மோதல்கள் இடம்பெற்றிருக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சுசில்…

ஜனாதிபதி கொலை சதிக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை- சரத்பொன்சேகா

Posted by - November 27, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொலை சதி முயற்சிகளுக்கும் தனக்கும் தொடர்புள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் இராணுவதளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத்பொன்சேகா …

பாராளுமன்ற அமர்வை புறக்கணித்த ஆளும் தரப்பினர்

Posted by - November 27, 2018
பாராளுமன்ற அமர்வு சற்று முன்னர் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆளும் கட்சியினர் இன்றைய பாராளுமன்ற அமர்வினை…

நெருக்கடிக்கு தீர்வுகாண பொதுநலவாயம் அவசர முயற்சி!

Posted by - November 27, 2018
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்கில் பொதுநலவாய அமைப்பின் விசேட பிரதிநிதியொருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம்

Posted by - November 27, 2018
இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள்…

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு டிசம்பர் 04ம் திகதி

Posted by - November 27, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கை டிசம்பர் மாதம் 04ம் திகதி விசாரணைக்கு…

மாவட்ட மற்றும் நீதவான் நீதிபதிகள் 70 பேருக்கு இடமாற்றம்

Posted by - November 27, 2018
வருடாந்த இடமாற்றத்தின் மூலம் மாவட்ட நீதிபதிகள், நீதவான் நீதிபதிகள் உட்பட நீதிமன்றத்தில் சேவையாற்றும் 70 பேருக்கு நீதிச் சேவைகள் ஆணைக்குழு…

சயிட்டம் மாணவர்கள் 81 பேருக்கு எதிரான மனு ஜனவரியில் விசாரணைக்கு

Posted by - November 27, 2018
சயிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்ற 81 மாணவர்களை பதிவு செய்வதற்கு இலங்கை மருத்துவ சபைக்கு தடை உத்தரவு…

நீதிமன்றத்தில் அனைத்து உண்மைகளையும் தெரிவிக்க தயார்- முப்படைகளின் பிரதானி

Posted by - November 27, 2018
பொறுப்பு வாய்ந்த சிரேஸ்ட அதிகாரி என்றவகையில் நான் எந்த குற்றத்தையும் வேண்டுமென்று செய்யவில்லை என தெரிவித்துள்ள முப்படைகளின் பிரதானி ரவீந்திர…

எட்டு சிறைச்சாலை அதிகாரிகள் இடை நீக்கம்

Posted by - November 27, 2018
போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட சந்தேக நபர் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் எட்டு சிறைச்சாலை அதிகாரிகளை சேவையிலிருந்து…