டெல்லியில் விவசாயிகள் 2 நாள் போராட்டம் : நாடு முழுவதும் இருந்து பங்கேற்கின்றனர்

Posted by - November 29, 2018
டெல்லியில் விவசாயிகள் இன்றும், நாளையும் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் பங்கேற்கின்றனர்.

25 நிபந்தனைகள் விதித்து ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க அனுமதிக்கலாம் : தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு நிபுணர் குழு பரிந்துரை

Posted by - November 29, 2018
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு 25 நிபந்தனைகள் விதித்து, மீண்டும் இயங்க அனுமதிக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு நிபுணர் குழு…

அமெரிக்கர் கொல்லப்பட்ட விவகாரம் : பழங்குடியினர் தீவுக்கு செல்ல மீண்டும் தடை விதிக்கப்படுமா?

Posted by - November 29, 2018
அந்தமானில் பழங்குடியினர் தீவுக்கு வெளியாட்கள் செல்ல மீண்டும் தடை விதிப்பது பற்றி மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 3 ஆம் திகதி ஆரம்பம், நாடு முழுவதும் 4661 பரீட்சை நிலையங்கள்

Posted by - November 28, 2018
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு இம்முறை 656641 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் 3 ஆம்…

ஆவா குழுவின் தலைவர் நீதிமன்றில் சரண்

Posted by - November 28, 2018
ஆவா குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மோகன் அசோக் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்த…

இடைக்கால அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி

Posted by - November 28, 2018
புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்த அமைச்சரவை பேச்சாளர் மஹிந்த சமரசிங்க, அதனை இவ்…

“அரசியல் அநாதைகளுக்கு மக்களின் அபிலாசைகளை விட்டுக்கொடுக்க முடியாது -ரவூப்   ஹகீம் 

Posted by - November 28, 2018
அரசியல் அநாதைகளின்  தேவைகளுக்கு பெரும்பாலான  மக்களின்  அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது மக்கள் விரும்புகின்ற மாற்றத்தை உருவாக்க…

ரவீந்திர விஜயகுணரத்னவின் வழக்கு விசாரணையின்போது ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

Posted by - November 28, 2018
பாதுகாப்பு படைகளின் அலுவலகப் பிரதானி அட்மிரல் ரவீந்தர விஜயகுணரத்னவின் வழக்கு விசாரணையி‍டையே ஊடகவியலாளர் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…

பிரதமர் அலுவலகத்துக்கான நிதி முடக்க விவாதம் நாளை

Posted by - November 28, 2018
நாளை காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்கக்…