எலிக் காய்ச்சலால் 10 பேர் உயிரிழப்பு Posted by தென்னவள் - December 4, 2018 பொலன்னறுவை பகுதியில் எலிக் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று வாரங்களுக்குள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
பாராளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கு : 7 பேர் கொண்ட நீதியர்சர்கள் முன்னிலையில் இன்று விசாரணை Posted by தென்னவள் - December 4, 2018 ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று விசாரணைகள்…
என்னை தாக்கியது மொட்டு கட்சி உறுப்பினரே! -கொட்டாவே ஹேமலோக தேரர் Posted by தென்னவள் - December 4, 2018 மஹரகம, சுதர்ஷனாராம விகாரையின் தேரர் கொட்டாவே ஹேமாலோக மீது கடந்த முதலாம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
‘தந்தி டி.வி.’யில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் அபூர்வ தகவல்கள் Posted by தென்னவள் - December 4, 2018 மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பற்றிய நிகழ்ச்சி ‘தந்தி டி.வி.’யில் ஒளிபரப்பாகிறது.
சபரிமலை விவகாரம்: காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியது! Posted by தென்னவள் - December 4, 2018 சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை பாஜக துவங்கியுள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைப்பு Posted by தென்னவள் - December 4, 2018 சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.74.41 ஆக விற்பனையாகிறது.
மனநலம் பாதித்த வடமாநில வாலிபரை குணப்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர் Posted by தென்னவள் - December 4, 2018 சென்னையில் சுற்றித்திரிந்த மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்தி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ரெயில் கொள்ளையர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் – போலீசார் நடவடிக்கை Posted by தென்னவள் - December 4, 2018 ரெயில் கொள்ளையர்கள் வாங்கிய சொத்துகளையும், வங்கிகளில் அவர்கள் டெபாசிட் செய்து வைத்துள்ள பணத்தையும் முடக்க தமிழக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு…
திமுக அணியில் எந்த சலசலப்பும் இல்லை: முக ஸ்டாலின் Posted by தென்னவள் - December 4, 2018 தி.மு.க. அணியில் எந்த சலசலப்பும் இல்லை என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: கல்வீச்சில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி – துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலி Posted by தென்னவள் - December 4, 2018 உத்தரபிரதேசத்தில் பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கல்வீச்சில் போலீஸ் இன்ஸ்பெக்டரும், துப்பாக்கி சூட்டில் வாலிபரும் பலியானார்கள்.