எலிக் காய்ச்சலால் 10 பேர் உயிரிழப்பு

Posted by - December 4, 2018
பொலன்னறுவை பகுதியில் எலிக் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று வாரங்களுக்குள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கு : 7 பேர் கொண்ட நீதியர்சர்கள் முன்னிலையில் இன்று விசாரணை

Posted by - December 4, 2018
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று விசாரணைகள்…

என்னை தாக்கியது மொட்டு கட்சி உறுப்பினரே! -கொட்டாவே ஹேமலோக தேரர்

Posted by - December 4, 2018
மஹரகம, சுதர்ஷனாராம விகாரையின் தேரர் கொட்டாவே ஹேமாலோக மீது கடந்த முதலாம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

‘தந்தி டி.வி.’யில் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் அபூர்வ தகவல்கள்

Posted by - December 4, 2018
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை பற்றிய நிகழ்ச்சி ‘தந்தி டி.வி.’யில் ஒளிபரப்பாகிறது.

சபரிமலை விவகாரம்: காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கியது!

Posted by - December 4, 2018
சபரிமலையில் விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளை கண்டித்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை பாஜக துவங்கியுள்ளது.

மனநலம் பாதித்த வடமாநில வாலிபரை குணப்படுத்தி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்

Posted by - December 4, 2018
சென்னையில் சுற்றித்திரிந்த மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு உரிய சிகிச்சை அளித்து குணப்படுத்தி அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

ரெயில் கொள்ளையர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் – போலீசார் நடவடிக்கை

Posted by - December 4, 2018
ரெயில் கொள்ளையர்கள் வாங்கிய சொத்துகளையும், வங்கிகளில் அவர்கள் டெபாசிட் செய்து வைத்துள்ள பணத்தையும் முடக்க தமிழக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு…

பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: கல்வீச்சில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி – துப்பாக்கி சூட்டில் வாலிபர் பலி

Posted by - December 4, 2018
உத்தரபிரதேசத்தில் பசுவதைக்கு எதிரான போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கல்வீச்சில் போலீஸ் இன்ஸ்பெக்டரும், துப்பாக்கி சூட்டில் வாலிபரும் பலியானார்கள்.