வாகன விபத்தில் 6 பேர் காயம் – வவுனியாவில் சம்பவம்

Posted by - December 4, 2018
வவுனியாவில் சொகுசு வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹெப்பிட்டிக்கொலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம்…

நீதிமன்றத் தீர்ப்பை ஜனநாயக ரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் – வே.இராதாககிருஸ்ணன்

Posted by - December 4, 2018
ஜனநாயகத்திற்கு கிடைத்த நீதிமன்ற தீர்ப்பை ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என  மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ்…

ரயிலுடன் மோதுண்டு யானை பலி

Posted by - December 4, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளது குறித்த சம்பவம்…

ஜனாதிபதி, செயலாளர்களோடு நாட்டை பரிபாலனம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்-ப்ரதீபா மஹானாமஹேவா

Posted by - December 4, 2018
நாட்டின் நிர்வாகத் தலைவரான ஜனாதிபதிக்கு அமைச்சரவை ஒன்றில்லாது அமைச்சுக்களின் செயலாளர்களோடு நாட்டை பரிபாலனம் செய்ய கிடைத்திருக்கும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்”…

புதிய பிரதமர், அமைச்சரவையை ஜனாதிபதி உடன் நியமிக்கவும்

Posted by - December 4, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவரது அரசாங்கத்தின் அமைச்சரவை, இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு அவ்வந்த பதவிகளில் செயற்பட மேன்…

கோத்தாவுக்கு எதிரான வழக்கு ஜனவரி முதல் தொடர் விசாரணை!

Posted by - December 4, 2018
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் 2019 ஆண்டு ஜனவரி மாதம்…

ஜனாதிபதிக்கு இரண்டே இரண்டு தெரிவுகள் தான் உள்ளது!- விஜேதாஸ ராஜபக்ஷ

Posted by - December 4, 2018
“புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிப்பது அல்லது பிரதமர் மற்றும் அமைச்சரவை இல்லாது நாட்டின் அனைத்து நடவடிக்கைகளையும் தாமே நடத்திச்…

எலிக் காய்ச்சலால் 10 பேர் உயிரிழப்பு

Posted by - December 4, 2018
பொலன்னறுவை பகுதியில் எலிக் காய்ச்சல் காரணமாக கடந்த மூன்று வாரங்களுக்குள் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாராளுமன்றம் கலைப்புக்கு எதிரான வழக்கு : 7 பேர் கொண்ட நீதியர்சர்கள் முன்னிலையில் இன்று விசாரணை

Posted by - December 4, 2018
ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று விசாரணைகள்…

என்னை தாக்கியது மொட்டு கட்சி உறுப்பினரே! -கொட்டாவே ஹேமலோக தேரர்

Posted by - December 4, 2018
மஹரகம, சுதர்ஷனாராம விகாரையின் தேரர் கொட்டாவே ஹேமாலோக மீது கடந்த முதலாம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.