“மக்களின் வரிப்பணத்தில் செயற்படும் அரச ஊடகங்கள் பக்கச்சார்பின்றி செய்திகளை வழங்க வேண்டும்”

Posted by - December 5, 2018
நாட்டில் அரசாங்கம் ஒன்றில்லாத நிலையில் பக்கசார்பாக ஊடகங்கள் கருத்து வெளியிடுகின்றமை கண்டிக்கத்தக்க விடயமாகும் என சபை அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள்…

என்னை பற்றி பேசாது ஜனாதிபதியால் இருக்க முடியாது : சரத் பொன்சேகா

Posted by - December 5, 2018
எனக்கு எதிராக ஜனாதிபதி கூறிய விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு கடந்த அமர்வைப் போன்று இந்த அமர்விலும் பாராளுமன்ற உறுப்பினர்…

போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரசியல் விவகாரமாக மாற்ற கூடாது !

Posted by - December 5, 2018
வவுணதீவில்  பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரசியல் விவகாரமாக மாற்ற கூடாது என…

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

Posted by - December 5, 2018
பாராளுமன்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கலைக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் 7 பேர் கொண்ட…

ஜெயலலிதா மறைந்து 2 ஆண்டு நிறைவு : சமாதியில் முதல்வர், துணை முதல்வர் அஞ்சலி

Posted by - December 5, 2018
ஜெயலலிதா மறைந்து இன்றோடு இரண்டு ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி அவரது சமாதிக்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அதிமுகவினர் சென்று…

கலைஞருக்கு இரங்கற்பா இயற்றியதால் பணியிட மாற்றம்

Posted by - December 5, 2018
 திருச்சி மாவட்ட நுண்ணறிவு காவல் பிரிவில் பணியாற்றி வந்த பெண் காவலர் செல்வராணி, அடிப்படையில் இலக்கிய ஆர்வம் கொண்டவர். பல்வேறு…

2-ம் ஆண்டு நினைவு தினம்: ஜெயலலிதா நினைவிடத்துக்கு அ.தி.மு.க., அ.ம.மு.க. இன்று அமைதி ஊர்வலம்

Posted by - December 5, 2018
ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, அவரது நினைவிடத்துக்கு அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில்…

மேகதாது பிரச்சினையில் வஞ்சித்தால் தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரமுடியாது மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

Posted by - December 5, 2018
மேகதாது பிரச்சினையில் வஞ்சித்தால் பிரதமர் மோடி எந்த சூழ்நிலையிலும் தமிழகத்துக்கு வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் என திருச்சி ஆர்ப்பாட்டத்தில்…

லட்சக்கணக்கானோர் முன்பு 10 தடவை சொல்வேன்: ‘பாரத் மாதா கி ஜே’ என்று நான் கூறக்கூடாது என்பதா? – ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி கண்டனம்

Posted by - December 5, 2018
‘பாரத் மாதா கி ஜே’ என்று லட்சக்கணக்கானோர் முன்பு 10 தடவை சொல்வேன் என்று ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி…

மேகதாது அணை பிரச்சினை குறித்து தீர்மானம் நாளை, சட்டசபை சிறப்பு கூட்டம்

Posted by - December 5, 2018
மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதித்து தனி தீர்மானம் நிறைவேற்ற தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் நாளை கூடுகிறது. மேகதாதுவில்…