அபாய அறிவிப்பு விடுத்துள்ளார் மைத்திரி – ஹக்கீம் Posted by நிலையவள் - December 9, 2018 இதுவரை காலமும் இடம்பெற்ற தவறுகள் அனைத்திற்கும் ஜனாதிபதியே காரணம் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்…
பலியெடுத்தது இரணைமடு Posted by நிலையவள் - December 9, 2018 கிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் உயிரிழச்துள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த…
தேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும் – சஜித் Posted by நிலையவள் - December 9, 2018 அரசியலமைப்பினை மீறிய தேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும். என குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச, நாட்டின்…
பணிபகிஷ்கரிப்பு போராட்டம் அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல! Posted by தென்னவள் - December 9, 2018 தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு குறித்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல. இலக்கை அடைய…
நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும்! Posted by தென்னவள் - December 9, 2018 நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே ஜனவரி மாதத்தில் எந்த தேர்தல் இடம்பெரும் என்பதை தீர்மானிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த…
ஜே.வி.பி.யின் ஆதரவு அவசியமில்லை என்கிறது ஐ.தே.க Posted by தென்னவள் - December 9, 2018 ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு அவசியமில்லை எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்…
இரட்டை மனத்துடன் தடுமாறும் சிறிதரன் MP Posted by சிறி - December 9, 2018 இரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார்.சிறிதரனுக்கு புறக்கணிக்க முடியவுமில்லை அல்லது…
சாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன் Posted by சிறி - December 9, 2018 காற்று எப்போதும் ஒரே திசையில் வீசுவதுமில்லை. காலச்சக்கரம் எப்போதும் ஒரே இடத்தில் நிற்பதும் இல்லை. இதற்கு ஈழத்தீவே சாட்சியாகவும் காட்சியாகவும்…
மீள் மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரத்தில்! Posted by தென்னவள் - December 9, 2018 இம்முறை நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரத்தில் வெளியிடப்படவுள்ளது,
13 துப்பாக்கிகள் மற்றும் ஒரு தொகை தோட்டாக்களுடன் இருவர் கைது Posted by தென்னவள் - December 9, 2018 துப்பாக்கிகள் மற்றும் ஒரு தொகை தோட்டாக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.