அபாய அறிவிப்பு விடுத்துள்ளார் மைத்திரி – ஹக்கீம்

Posted by - December 9, 2018
இதுவரை காலமும் இடம்பெற்ற தவறுகள் அனைத்திற்கும் ஜனாதிபதியே காரணம் எனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப்…

பலியெடுத்தது இரணைமடு

Posted by - December 9, 2018
கிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள்  குளித்துக்கொண்டிருந்த போது நீரில்  இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் உயிரிழச்துள்ளார். யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலையைச் சேர்ந்த…

தேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும் – சஜித்

Posted by - December 9, 2018
அரசியலமைப்பினை மீறிய தேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும். என குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சஜித் பிரேமதாச, நாட்டின்…

பணிபகிஷ்கரிப்பு போராட்டம் அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல!

Posted by - December 9, 2018
தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு குறித்த பணிபகிஷ்கரிப்பு போராட்டம் அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல. இலக்கை அடைய…

நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும்!

Posted by - December 9, 2018
நீதிமன்ற தீர்ப்பின் பின்னரே ஜனவரி மாதத்தில் எந்த தேர்தல் இடம்பெரும் என்பதை தீர்மானிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த…

ஜே.வி.பி.யின் ஆதரவு அவசியமில்லை என்கிறது ஐ.தே.க

Posted by - December 9, 2018
ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்குவதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு அவசியமில்லை எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்…

இரட்டை மனத்துடன் தடுமாறும் சிறிதரன் MP

Posted by - December 9, 2018
இரட்டை மனம் கொண்ட சிறிதரன் எம்.பி. இரனை மடுவில் ஜனாதிபதி மைத்திரி நிகழ்வுக்கு விஜயம் செய்தார்.சிறிதரனுக்கு புறக்கணிக்க முடியவுமில்லை அல்லது…

சாணக்கியர்களல்ல ஜின்னாக்களே தேவை – மா.பாஸ்கரன்

Posted by - December 9, 2018
காற்று எப்போதும் ஒரே திசையில் வீசுவதுமில்லை. காலச்சக்கரம் எப்போதும் ஒரே இடத்தில் நிற்பதும் இல்லை. இதற்கு ஈழத்தீவே சாட்சியாகவும் காட்சியாகவும்…