13 துப்பாக்கிகள் மற்றும் ஒரு தொகை தோட்டாக்களுடன் இருவர் கைது

234 0

துப்பாக்கிகள் மற்றும் ஒரு தொகை தோட்டாக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மத்துக பொலிஸாரினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருவளை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து 13 துப்பாக்கிகள் மற்றும் ஒரு தொகை தோட்டக்களுடன் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment