அரசியல் நெருக்கடி காணி விடிவிப்பை பாதிக்காது – சுமித் அத்தபத்து

Posted by - December 10, 2018
நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் குழப்ப நிலையானது காணி விடுவிப்பு விவகாரத்தில் எவ்வித பாதிப்பையோ, பின்னடைவ‍ையோ ஏற்படுத்தாது என இராணுவ…

யானை- புலி ஒப்பந்தம் நாளைமறுதினம் பாராளுமன்றில் வெளிப்படும்- ரோஹித

Posted by - December 10, 2018
யானை – புலிகள்  கூட்டணி அரசியல் இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காக செய்துக் கொண்ட நாட்டுக்கு  எதிரான ஒப்பந்தங்கள்  நாளைமறுதினம் பாராளுமன்றத்தில் …

கொழும்பில் துப்பாக்கிச் சூடு

Posted by - December 10, 2018
கொழும்பு – மட்டக்குளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி  பிரயோகத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பத்தில் பெண் ஒருவர்…

நீதிமன்றின் தீர்ப்பு ஒருபோதும் தீர்வாகாது – ஜி.எல்.பீரிஸ்

Posted by - December 10, 2018
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் ஒருபோதும்  தற்போதைய அரசியல்  நெருக்கடிகளுக்கு எவ்விதத்திலும் தீர்வினை பெற்றுக் கெர்டுக்காது எனத் தெரிவித்த பொதுஜன பெரமுன முன்னணியின்…

நாட்டு நிலைமைக்கு நீதிமன்றமும் பொறுப்பு – வாசுதேவ

Posted by - December 10, 2018
அமைச்சரவை இல்லாமல் அரசாங்கம் ஒன்றுக்கு நாட்டை கொண்டுசெல்ல முடியாது. அதனால் தற்போது அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த…

சுதந்திர கட்சியின் சில அமைப்பாளர்களை நீக்க நடவடிக்கை

Posted by - December 10, 2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பலவீனமான தொகுதி அமைப்பாளர்களை பதவி நீக்குவதற்கு கட்சி அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில்…

ஐக்கிய தேசிய கட்சியின் பேரணி ஒத்திவைப்பு

Posted by - December 10, 2018
ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் பேரணி 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது. குறித்த பேரணி எதிர்வரும் 13ஆம் திகதி…

காணி உரிமைகோரி மூதூரில் கவனயீர்ப்புப் போராட்டம்

Posted by - December 10, 2018
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இன்று (10) மூதூர் பிரதேச செயலகத்தின் முன் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் மகஜர்…

பண்டிகை காலங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்துவோர் மீது நடவடிக்கை

Posted by - December 10, 2018
பண்டிகைக் காலங்களில்  மதுபோதையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான…

பரீட்சைக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை, தந்தை பொலிஸில் முறைப்பாடு

Posted by - December 10, 2018
கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சைக்கு தோற்றச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லையென மாணவியின் தந்தை சியாம்பலாண்டுவை பொலிஸ் நிலையத்தில் இன்று…