கொழும்பு – மட்டக்குளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். இச்சம்பத்தில் பெண் ஒருவர்…
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கள் ஒருபோதும் தற்போதைய அரசியல் நெருக்கடிகளுக்கு எவ்விதத்திலும் தீர்வினை பெற்றுக் கெர்டுக்காது எனத் தெரிவித்த பொதுஜன பெரமுன முன்னணியின்…
அமைச்சரவை இல்லாமல் அரசாங்கம் ஒன்றுக்கு நாட்டை கொண்டுசெல்ல முடியாது. அதனால் தற்போது அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு வழங்குவது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த…
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பலவீனமான தொகுதி அமைப்பாளர்களை பதவி நீக்குவதற்கு கட்சி அவதானம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில்…
பண்டிகைக் காலங்களில் மதுபோதையுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான…