பாராளுமன்றத்தை ஜனாதிபதியினால் கலைக்க முடியாது-உயர் நீதிமன்றம் தீர்ப்பு

Posted by - December 13, 2018
நான்கரை வருடத்திற்கு முன்னர் ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜனாதிபதியின் பாராளுமன்ற கலைப்புக்கு எதிராக…

நீதிமன்ற நீதியரசர்கள் ஆசனங்களுக்கு வர தாமதம்

Posted by - December 13, 2018
ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் தீர்ப்பு இன்றும் சொற்ப நேரத்தில்…

சுய இலாபத்திற்காக தமிழர்களை காட்டிக்கொடுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு

Posted by - December 13, 2018
ரணில் விக்கிரமசிங்கவை உள்வாங்கிய நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட பிரதான எதிர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு சமீபகாலமாக ஐக்கிய…

பொதுஜன பெரமுனவிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எச்சரிக்கை

Posted by - December 13, 2018
ஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன்பட்ட…

போலி தங்க நாணயக்குற்றிகளை ஏமாற்றி விற்றவருக்கு விளக்கமறியல்

Posted by - December 13, 2018
போலி  தங்க நாணயகுற்றிகளை ஏமாற்றி 23 இலட்சம் ரூபாய்க்கு விற்றவருக்கு எத்ர்வரும் 26 ஆம் திகதிவரை  விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி…

நிபந்தனையின்றியே த.தே.கூட்டமைப்பினர் ஆதரவு வழங்கினர் -ஹர்ஷன ராஜகருணா

Posted by - December 13, 2018
எந்த வித நிபந்தனைகளுமின்றியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு ஆதரவளித்தாக தெரிவித்த பாராளுமன்ற‍ உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ஒருமித்த நாடு…

காமினி செனரத்தின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

Posted by - December 13, 2018
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில்…

உயர் நீதிமன்ற சுற்றுவட்டத்தில் பலத்த பாதுகாப்பு

Posted by - December 13, 2018
அளுத்கடை உயர் நீதிமன்ற சுற்று வட்டாரத்தை சுற்றி விசேட பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக…

பேலியகொடயில் மீட்கப்பட்ட மனித தலை

Posted by - December 13, 2018
பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துட்டு கெமுனு மாவத்தையில் அமைந்துள்ள தொழிற்சாலைக்கு அருகில் நபர் ஒருவரின் தலையை பொலிஸார் மீட்டுள்ளனர். இது…

மன்னார் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச ரீதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது -அனந்தி

Posted by - December 13, 2018
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட நூற்றுக்கணக்கான எலும்பு கூடுகள் தொடர்பாக அச்சமும் ஆழ்ந்த கவலையும் எழுந்துள்ள நிலையில்   கடந்த வாரத்தில்…