மைத்திரியிடமிருந்து பிரிந்து செல்கிறது துமிந்த அணி

Posted by - December 14, 2018
எதிர்வரும் திங்கட்கிழமை ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் புதிய அரசாங்கம் ஒன்று அமையப்பெற உள்ளது. இந்த அரசாங்கத்தில் புதிய பிரதமராக…

சசிகலாவிடம் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

Posted by - December 14, 2018
பெங்களூரு சிறையில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். 

மேட்டுப்பாளையத்தில் யானைகள் நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது

Posted by - December 14, 2018
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது. இந்த முகாமில் கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த…

வங்க கடலில் சூறாவளி எச்சரிக்கை : மீனவர்களுக்கு எச்சரிக்கை

Posted by - December 14, 2018
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலவும் வலுவான தாழமுக்கம், திருகோணமலையில் இருந்து சுமார் 750 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது…

விஜயகாந்த் விரைவில் அமெரிக்கா பயணம்- மகன் விஜய பிரபாகரன்

Posted by - December 14, 2018
டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அப்பாவின் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக விஜயகாந்த்தின் மகன் விஜய…

மைத்திரி – மஹிந்த உறவு 15 வருடங்களுக்குத் தொடரும்-டிலான் பெரேரா

Posted by - December 14, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் உறவை ஒருபோதும் பிரிக்கவோ அல்லது உடைக்கவோ முடியாது என ஐக்கிய…

ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது

Posted by - December 14, 2018
பேலியகொட பகுதியில் வைத்து ஹெரோயினுடன் பெண் ஒருவரும் இளைஞர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (13) இரவு 11.05 மணியளவில்…

குழந்தைக்கு சூடு வைத்த தாய் கைது

Posted by - December 14, 2018
தனது தாயினால் இரும்பு கரண்டியால் சுடப்பட்ட 4 வயதுடைய குழந்தை ஒன்று கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில்…

ரணிலை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கோரினால் நான் ஒன்றும் செய்ய முடியாது” – சிறிசேன

Posted by - December 14, 2018
எதிர்வரும் திங்­கட்கிழமையன்று புதிய அர­சாங்கம் அமைக்­கப்­படும். ஜனா­தி­ப­தி­யாக நாம் தொடர்ந்து செயற்­ப­டுவேன் எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய…